சுதந்திரதின கொடியை ஏற்றிய வீட்டுவசதித்துறை தலைவர் பூச்சி முருகன்

இந்திய நாட்டின்   78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வீட்டுவசதித்துறை வாரியத் தலைமை அலுவலகமான கோயம்பேடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியினை பழம் பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும் தமிழக வீட்டு வசதித்துறையின் தலைவருமான திரு. …

சுதந்திரதின கொடியை ஏற்றிய வீட்டுவசதித்துறை தலைவர் பூச்சி முருகன் Read More

இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) சென்னை, விப்ரோ அறக்கட்டளை நிதிஉதவியுடன், தாக்கம் (i2I) சவாலுக்கான தொடக்க யோசனைகள் என்ற தலைப்பில் 09.08.2024 அன்று  நடத்திய நிகழ்ச்சியில், தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் மாணவர்களால்,”இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தி நதிகளில் பிளாஸ்டிக் மற்றும் …

இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  பொதுமக்களிடம் 249 கோரிக்கை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் Read More

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்

சென்னை மேயரின்  2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறையில் வழங்கப்படும் புதிய/மறுமதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் அறிவிப்பு ஆகிய ஆணைகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான விரைவுத் தகவல் குடியீட்டினையும் (QR Code), …

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் Read More

என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – வேல்முருகன்

கடந்த 1950-களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்கு …

என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – வேல்முருகன் Read More

மருத்துவமனைகளில் பாதுகாப்பை வழங்காத மம்தா பானர்ஜி அரசுக்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்  கண்டனம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை  மருத்துவம் பயிலும் மருத்துவ மாணவி ஒருவர்,  பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.  முதுநிலை மருத்துவ  மாணவிகளுக்கு பாதுகாப்பான ஓய்வு அறை …

மருத்துவமனைகளில் பாதுகாப்பை வழங்காத மம்தா பானர்ஜி அரசுக்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்  கண்டனம் Read More

ஆளுநர் தேனீர் விருந்து புறக்கணிப்பு – முத்தரசன்

நாட்டின் விடுதலை நாளான சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுவாழ்வு பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி நாளை மறுநாள் (15.08.2024) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் தேனீர் …

ஆளுநர் தேனீர் விருந்து புறக்கணிப்பு – முத்தரசன் Read More

சுதந்திர தினத்தில் தேசப் பிரிவினையின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக பள்ளிகளில் நடத்த வேண்டும் என்கிற தமிழக ஆளுநரின் அறிவிப்பு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நம் இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தன்று (ஆக.15), தேசப் பிரிவினைகளின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை நடத்த வேண்டும் என தமிழக ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு …

சுதந்திர தினத்தில் தேசப் பிரிவினையின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக பள்ளிகளில் நடத்த வேண்டும் என்கிற தமிழக ஆளுநரின் அறிவிப்பு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த உதவி ஆய்வாளரை பாராட்டி வெகுமதி வழங்கினார். 

சென்னை, டி.பிசத்திரம் பகுதியைச்சேர்ந்த  ரோகித் (எ) ரோகித் ராஜ், வ/34,  த/பெ.செல்வம், என்பவர் தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளது. இவர்   K-6 டி.பி சத்திரம் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த உதவி ஆய்வாளரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.  Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்து இல்லாத நாள்” மெகா போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், விபத்துகளைக் குறைப்பதற்கும் கூட்டு முயற்சியில், அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது. மருத்துவமனை வளாகத்திலும் சாலைகளிலும் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்து இல்லாத நாள்” மெகா போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம் Read More