பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது

சென்னை மாநகர் மேயர் ஆர்.பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பாக, பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது Read More

பாடசாலையில் போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மனிதராகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது” என்பதற்கேற்ப, சிறுவர், சிறுமியர் பள்ளிக்கூடங்களில் பயின்று, கல்வியினையும், ஒழுக்கத்தினையும் பெற்று வந்தனர்.  ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் போதைக் கூடங்களாக மாறி …

பாடசாலையில் போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல் Read More

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தமிழ்நாடு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000ஃ-, …

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

மலாயாப் பல்கலையில்* *வள்ளுவர்க்கு இருக்கை

மலாயப் பல்கலைக் கழகத்தில்       மாபெரும் உலகப் பேரறிஞர் ; எலாமும் தெளிந்த *வள்ளுவர்க்கே*        *இருக்கை* அமைக்க வேண்டுமென மலேசியப் பிரதமர் *அன்வரிடம்*         மகிழ்வாய் *இந்தியப் பிரதமரும்* சிலேடை …

மலாயாப் பல்கலையில்* *வள்ளுவர்க்கு இருக்கை Read More

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன

அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’ சர்வதேச விருது விழாவில் கலந்து கொள்ளவென இங்கு வந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன. மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற …

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடிப் பாடல் வெளியீட்டு விழா

32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டு படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்த விஜய் தனது அடுத்த நிர்வாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். …

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடிப் பாடல் வெளியீட்டு விழா Read More

சென்னையில் வியாசர் அறக்கட்டளை சங்கமத் தொடக்க விழா

தமிழ்த்தாய் வாழ்த்து* க்குப்பின் குத்து விளக்கு ஏற்றுதல்* நிகழ்ச்சி  வியாசர் நலச்சங்க அறக்கட்டளை நிர்வாகிகளால் அரங்கேறியது. தொடர்ந்து வியாசர் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வாக நிர்வாகிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள்.  வியாசர் அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி திரு K.மாணிக்கம் அவர்கள் …

சென்னையில் வியாசர் அறக்கட்டளை சங்கமத் தொடக்க விழா Read More

பல்வேறு முன்னணி நிறுவன ஓட்டல் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் – சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., தலைமையில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில், சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள, பல்வேறு ஊக்கத் தொகைகள் பெறும் வகையிலான, சுற்றுலாத் துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கையை 26.09.2023 அன்று வெளியிட்டார்கள். உலகெங்கிலும் பொருளாதார …

பல்வேறு முன்னணி நிறுவன ஓட்டல் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் – சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., தலைமையில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது Read More

“காக்க காக்க உயிர் காக்க” நூல் வெளியீடு

சென்னை பம்மலில் ஓவியப்பள்ளி நடத்திவரும் ஷேக் எழுதிய “காக்க காக்க உயிர் காக்க” என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. முதல் நூலை பேராசிரியர் சுப.வீரப்பாண்டியன் வெளியிட, வழக்கறிஞர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவிற்கு அனைத்திந்திய தமிழ் ந்ழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் …

“காக்க காக்க உயிர் காக்க” நூல் வெளியீடு Read More

கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் நடைபெற்ற 3-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைதனியாருடன் இணைந்து இன்று 15.08.2024 தொடங்கி18.08.2024 வரை நடைபெற உள்ள 3-வது தமிழ்நாடு சர்வதேசகாத்தாடி திருவிழாவை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் …

கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் நடைபெற்ற 3-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள் Read More