தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம்
வங்க கடலில் சூறைக் காற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள் நேற்று 26 ஆம் தேதி திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில், தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் …
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம் Read More