தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம்

வங்க கடலில் சூறைக் காற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள்  நேற்று 26 ஆம் தேதி திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில், தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் …

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம் Read More

கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், “கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில்  (27.08.2024) சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்  கேஆர்.பெரியகருப்பன், கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் …

கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், “கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் Read More

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்

இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை மாநகரில் மத்திய அரசின் ‘மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்’ குறித்த  ஐந்து நாள் விழிப்புணர்வு கண்காட்சியை கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகில் உள்ள …

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார் Read More

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

(27.08.2024) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி.

ஊடகத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க இது …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி. Read More

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் …

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More

28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008இன் படி மொத்த …

28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் Read More

பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துக – முத்தரசன்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 28 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம்  செப்டம்பர் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஒரு முறையும், செப்டம்பர் மாதம் ஒரு முறையும் தமிழ் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை …

பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துக – முத்தரசன் Read More

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பயண மடல். பறவையைப் போல சிறகுகள் முளைக்கவில்லையே என்று மனித இனம் எதிர்பார்ப்பது உண்டு. அத்தகைய மனித இனத்திற்கு சிறகுகள் போல முளைத்தன அறிவியலின் அற்புதக் கண்டுபிடிப்புகளில் …

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் – முதல்வர் ஸ்டாலின் கடிதம் Read More

சென்னை மாநகர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூடுதல் ஆணையர் சுதாகர்

சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “zero is good” என்ற வாசகத்துடன் கூடிய ZAD (Zero accident day) விழிப்புணர்வு பிரச்சாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால்  தொடங்கப்பட்டது.  இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது ஆகஸ்ட் …

சென்னை மாநகர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூடுதல் ஆணையர் சுதாகர் Read More