இந்திய தர நிர்ணய அமைவனம் “பொது பொறியியல் நோக்கத்திற்கான – காஸ்ட் அலுமினியம் மற்றும் அதன் அலாய்ஸ் இங்காட்கள் மற்றும் வார்ப்புகள் ” பற்றிய சிந்தனை அமர்வு – கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனம் ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக “சிந்தனை அமர்வு” என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல்  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது, தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது …

இந்திய தர நிர்ணய அமைவனம் “பொது பொறியியல் நோக்கத்திற்கான – காஸ்ட் அலுமினியம் மற்றும் அதன் அலாய்ஸ் இங்காட்கள் மற்றும் வார்ப்புகள் ” பற்றிய சிந்தனை அமர்வு – கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது Read More

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சியில் 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் இன்று நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர் எல் …

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சியில் 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார் Read More

சென்னையில் இருந்து உம்ரா செல்ல நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது

சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லக்கூடிய உம்ரா, ஹஜ் பயணிகள் மற்றும் வேலைக்காக செல்பவர்கள் நேரடியாக செல்வதற்கு முதல் விமான சேவை இன்று சென்னையில் இருந்து துவங்குகியது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் இந்திய ஹஜ் அசோசியேசன்  சார்பில் …

சென்னையில் இருந்து உம்ரா செல்ல நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது Read More

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை  (25.12.2023) முகாம் அலுவலகத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இச்சந்திப்பின்போது, …

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் Read More

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடைஇழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையினையும், நிவாரணப் பொருட்களையும்  அமைச்சர்  திரு.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அமைச்சர்கள்  எ.வ.வேலு, தங்கம்தென்னரசு, பி.மூர்த்தி,  …

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் Read More

ஐந்தாவது தமிழ் பக்தர்கள் குழுவினர் காசி தமிழ் சங்கமம்  இரண்டாம் கட்டத்தில் கலந்து கொள்வதற்காகக்  காசியை அடைந்தனர்

புனித நதியான ‘நர்மதா‘ எனப் பெயரிடப்பட்ட தமிழ் பக்தர்களின் ஐந்தாவது குழுவினர் காசி தமிழ் சங்கமம்இரண்டாம் கட்டத்தில் பங்கேற்பதற்காக திங்களன்று (டிசம்பர் 24, 2023) காசியை அடைந்தனர். தென்னிந்திய விருந்தினர்கள் வாரணாசி வந்து சேர்ந்ததும்  ‘வணக்கம் காசி‘ என்ற பெயரில் வரவேற்பு …

ஐந்தாவது தமிழ் பக்தர்கள் குழுவினர் காசி தமிழ் சங்கமம்  இரண்டாம் கட்டத்தில் கலந்து கொள்வதற்காகக்  காசியை அடைந்தனர் Read More

*உலகின் முதன்மொழி தமிழ்* *பகாசா கிலிங் ஆமோ அட…!?*

பெரும்புலவர் *செந்தலைக வுதமன்* தாமும்       பீடுபெற்ற *அன்பரசு* தாமும் *பந்திங்* திருநகரில் *தமிழ்நெறிசார் கழகத் தாரும்*       திறமாக நடத்தியதோர் *தமிழ்வி ழாவில்* *அருஞ்சோழன் இராசேந்தி ரன்* தம்  முன்னாள்        …

*உலகின் முதன்மொழி தமிழ்* *பகாசா கிலிங் ஆமோ அட…!?* Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ.5 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், கண்காணிப்பாளராக (அமைச்சுப்பணியாளர்) பணிபுரிந்துவந்த திரு,பி.ஜலால் போஸ்  உடல் நலக்குறைவால் 21.01.2023 அன்று இறந்தார். இறந்துபோன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்சங்கத்தின் சார்பில் ரூ.5,00,000/- நிதி திரட்டினர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ.5 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார். Read More

*வசதியுடன் வாழவிட்டால்* *போதும்-ஐயா சாமி…!*

“இந்நாட்டில் பிறயினத்தார் *பிரதமராய்* ஆக        எப்போதும் *மலாய்க்காரர் ஆதரவு* வேண்டும்“ முன்னாளில் பிரதமராய் இருமுறைகள் இருந்த        மூத்தவராம் *துன்டாக்டர் மகாதீர்* சொல் கின்றார் ! எந்நோக்கில் இன்றவரும் ஈங்கிதனைப் பகிர்ந்தார் ?    …

*வசதியுடன் வாழவிட்டால்* *போதும்-ஐயா சாமி…!* Read More

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப.  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகைவழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து,  (16.12.2023) செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம்அகஸ்தியர் தெரு மற்றும் மோதிலால் நகர், திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் நிவாரண உதவித்தொகைவழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை …

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப.  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். Read More