தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் வைகோ வலியுறுத்தல்

நூற்று இருபத்தி எட்டாவது அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மாநிலங்கள் அவையில் நேற்று 21.09.2023 நடைபெற்ற விவாதத்தில் வைகோ எம்.பி.அவர்கள் ஆற்றிய உரை:- துணைத்தலைவர் அவர்களே, இந்த மசோதாவை ஆதரிக்கிறேன். இங்கிலாந்தில் கடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்குரிமை …

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் வைகோ வலியுறுத்தல் Read More

இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கனடா வந்துள்ளார். 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார்.

கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து நடத்தும் மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′  22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. …

இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கனடா வந்துள்ளார். 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார். Read More

கல்வியிலும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள்

“இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பிறந்து கல்வி கற்று பேராதனைப் பல்கலைகழகத்தில் புகுந்து அன்று தொடக்கம் கல்வியிலும் கலைப் பண்பாட்டு த்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். …

கல்வியிலும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் ரோடு, சுதந்திரா நகர் 1வது தெரு, எண்.21/55 என்ற முகவரியில்வசித்து வரும் மகேஷ், வ/30, த/பெ.ரமணய்யா என்பவர், வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். மகேஷ்நேற்று (20.09.2023) காலை சுமார் 11.00 மணியளவில், ஆட்டோவில் சவாரிக்காக, மெரினா, நேப்பியர்பாலம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 24,17,436 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டுவரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த சுற்றுலாத்துறைஅலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 24,17,436 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கு  பயிற்சி வகுப்பு – அமைச்சர் த.மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் இன்று 21.09.2023 பால் உற்பத்திமற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின்செயலாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பினை, சென்னை மாதவரம் பால்பண்ணையிலுள்ள ஆவின் திறன்மேம்பாட்டு மையத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.   …

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கு  பயிற்சி வகுப்பு – அமைச்சர் த.மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார் Read More

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 தாம்பரம் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம்இயங்கும் 12 ஸ்ப்ரேயர்கள், 7 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 16 சிறிய …

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமிசார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு “வாகை சூட வா” என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். Read More

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை நீக்கக் கோரிய  கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்தார்  வைகோ

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாடுஅரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 57 எம்.பி.க்கள் உள்ளிட்ட 50 இலட்சம் பேரிடம்கையெழுத்துக்கள் பெறப்பட்டது. அவற்றை அட்டைப் …

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை நீக்கக் கோரிய  கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்தார்  வைகோ Read More

அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி

 சென்னை பெருநகர காவல் துறையின் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியின்செயல்திறனை மேம்படுத்துவதற்காக மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி ஏற்பாடுசெய்யப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், திரு. சந்தீப் ராய் …

அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி Read More