பல நூறு மரங்களை வெட்ட பசுமைத் தாயகம் எதிர்ப்பு

மதுராந்தகம் அருகே ‘முதுகரை – கடலூர் கிராமம்‘,  ‘மதுராந்தகம் – வெண்ணாங்குப்பட்டு‘, செய்யூர் – படாளம்‘ ஆகிய சாலைகள் விரிவாக்கத்திற்காக 421 மரங்களை வெட்டுவதாகக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டமரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,பசுமைத் தாயகம் சார்பில் முதுகரை – கடலூர் கிராம …

பல நூறு மரங்களை வெட்ட பசுமைத் தாயகம் எதிர்ப்பு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.   

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் இன்று (20.09.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்துபுகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.    Read More

இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19-09-2023) அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு, காணொலிக் காட்சி வாயிலாகத் தலைமையுரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு. அகில இந்திய …

இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் Read More

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு – நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தற்போது இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.  பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்றசெயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் …

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு – நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் Read More

*ஐயய்யோ அரிசிவிலை* *ஏறிடுச்சே ! ஏறிடுச்சே!!*

**ஐயய்யோ ! ஐயய்யோ ! ஐயய்யோ !*          *அரிசிவிலை* ஏறிடுச்சே ஐயய்யோ ! மெய்யான செய்தியிதே என்றிட் டாலே        மேன்மேலும் பலபொருள்கள் விலைக ளெல்லாம் ஐயமின்றி உயர்ந்திடுமே ஐயய்யோ !    …

*ஐயய்யோ அரிசிவிலை* *ஏறிடுச்சே ! ஏறிடுச்சே!!* Read More

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண் மற்றும் நீரில் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிவதற்காக சிறிய அளவிலான பயன்பாட்டிற்குத் தயார்நிலையில் உள்ள சாதனத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண்ணிலும் நீரிலும் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறியகையடக்கக் கருவியை உருவாக்கி வருகின்றனர். உரிய பயிற்சி பெறாதவர்களும் மண், நீர் ஆகியவற்றின்தரத்தை விரைந்து கண்டறிய இது உதவிகரமாக இருக்கும் மண் தரக்குறியீட்டின் தொழில்நுட்பம் அல்லாத மதிப்பீடுகளை தொழில்நுட்ப ரீதியாக …

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண் மற்றும் நீரில் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிவதற்காக சிறிய அளவிலான பயன்பாட்டிற்குத் தயார்நிலையில் உள்ள சாதனத்தை உருவாக்கி வருகின்றனர். Read More

கவிஞர் தமிழ்ஒளி சிறப்பிக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி பாராட்டுகள் – முத்தரசன்

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு  தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவுசிலை அமைக்கப்படும் மற்றும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 இலட்சம்வைப்பு தொகையாக …

கவிஞர் தமிழ்ஒளி சிறப்பிக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி பாராட்டுகள் – முத்தரசன் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகைதிட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சார் ஆட்சியர் திரு.லட்சுபதி, இ.ஆ.ப., திருப்போரூர்சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு விழா

செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண் தொடும் விழிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் தாமரைக் குடியிருப்பிலுள்ள பொதுவுடமை கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் இல்லத்தில் எளிய இலக்கிய நிகழ்வாக  கடந்த செப்டம்பர் 10 அன்று …

கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு விழா Read More

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் முன்னிலையில்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் …

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More