பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளிடமிருந்து பால்கொள்முதல் செய்யும்போது உடனடி ஒப்புகைச்சீட்டு வழங்குவதை அனைத்து பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என அவலுவலர்களுக்கு மாண்புமிகுஅமைச்சர் அவர்கள் உத்தரவு.  தமிழகம் முழுவதும்  10,771 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இவை பால்உற்பத்தியாளர்களுக்கு தரத்தின் …

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 24,09,927 ஆகும். நமது மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதாரநிலையங்கள், 284 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. நமது மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் வருடந்தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் …

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார். Read More

பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை  விமர்சனம் செய்த அண்ணாமலையை கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார்தலைமையில் நடைபெற்ற மாவட்ட  செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஅதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். கடுமையான அளவுக்கு …

பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் இன்று(18.9.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார். Read More

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் தேசிய பொறியாளர்கள் தினத்தை கொண்டாடியது

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), திருச்சிராப்பள்ளி மையம், இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான பாரத ரத்னா எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின்163வது பிறந்தநாளில் 56வது தேசிய பொறியாளர் தினத்தை கொண்டாடியது. எம் விஸ்வேஸ்வரய்யா (சர். எம். வி) மற்றும் …

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் தேசிய பொறியாளர்கள் தினத்தை கொண்டாடியது Read More

ஐ.நா சபையின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா ? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்த ஒன்றிய பாஜக அரசின் சதி! – ஜவாஹிருல்லா

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கைவிசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இது தொடர்பாக பத்து பேரை கைது செய்து சிறையில்அடைத்துள்ளது. அவ்வப்போது இந்த வழக்கு தொடர்பாக என்று பலரையும் …

ஐ.நா சபையின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா ? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்த ஒன்றிய பாஜக அரசின் சதி! – ஜவாஹிருல்லா Read More

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 38,000 க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுவை கட்டுப்படுத்துவதில் மகத்தான சேவையை அவர்கள் செய்துவருகிறார்கள் .ஆனால் அவர்களுக்கு மிக குறைவான தினக் கூலி தான் வழங்கப்படுகிறது .அவ்வப்பொழுது பணி …

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. Read More

உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17-09-2023) வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி,ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுக்கு முன்பே, இங்கு …

உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது – முத்தரசன்

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பலவற்றை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசு, தற்போதுமுத்திரை பதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கின்றது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, …

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது – முத்தரசன் Read More

தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளில் – தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டில், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை” துவக்கி வைத்து – ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய – …

தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More