கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் சிங்காரச் சென்னையில் உணவுத்திருவிழா – 2023 கண்காட்சியை அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் சிங்காரச் சென்னையில் உணவுத்திருவிழா – 2023 கண்காட்சியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் …

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் சிங்காரச் சென்னையில் உணவுத்திருவிழா – 2023 கண்காட்சியை அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். Read More

காவிரி நீர் கோரியும் இந்திய, கர்நாடக, தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும் பூதலூரில் மையப்படுத்தி தொடர்வண்டி மறியல் போராட்டம்!   காவிரி உரிமை மீட்புக் குழு பெ. மணியரசன் அறிக்கை

காவிரி உரிமை மீட்புக்குழுக் கூட்டம் இன்று (16-9-2023) தஞ்சையில் நடைபெற்றது. அதில்ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், பொருளாளர் த. மணிமொழியன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன், இந்திய சனநாயக்கட்சி மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர் ராசு, காவிரிஉரிமை மீட்புக் குழு செயற்குழு …

காவிரி நீர் கோரியும் இந்திய, கர்நாடக, தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும் பூதலூரில் மையப்படுத்தி தொடர்வண்டி மறியல் போராட்டம்!   காவிரி உரிமை மீட்புக் குழு பெ. மணியரசன் அறிக்கை Read More

செண்பகவல்லி மீட்போம்” – ஆவணப்படம் வெளியீடு

தமிழ்நாட்டின் தாயக உரிமையை மறுத்துவரும் கேரளாவின் அடாவடியை முறியடிக்கும் வகையில், செண்பகவல்லி அணையை தமிழ்நாடு அரசே சீரமைக்க வேண்டும், வைப்பாறு நதியைப் பாதுகாக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 2023 செப்டம்பர் 29ஆம் நாள்சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு …

செண்பகவல்லி மீட்போம்” – ஆவணப்படம் வெளியீடு Read More

அன்று மலாயா… !* *இன்று மலேசியா.

இருவாரங் கள்முன்னர் *ஆகஸ்ட் மாத*       இறுதியிலே *தேசியநாள்* கொண்டாட் டத்தை அருமையுடன் கொண்டாடி மகிழ்ந்தோம் ; *இன்றோ*        ஆனந்த *மலேசியநாள்* கண்டோம் ; கொண்டோம் ! பெருமைமிகு *சுதந்திரநாள்* கொண்டாட் டத்தை   …

அன்று மலாயா… !* *இன்று மலேசியா. Read More

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல்.

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம் மௌலானா நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புநடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள்  இன்று  பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு சுகாதார நடவடிக்கைகளை  தீவிரமாக  மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.    மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது. தாம்பரம் மாநகராட்சியில் …

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல். Read More

விஹெச்பி அமைப்பின் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு கண்டனம் – நெல்லை முபாரக்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முன்னாள் மாநில நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசும்காணொளி ஒன்றில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய அரசியல்சாசன சிற்பி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவதூறு செய்ததோடு, மிகவும் மோசமான முறையில்ஒருமையில் …

விஹெச்பி அமைப்பின் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு கண்டனம் – நெல்லை முபாரக். Read More

*கோமதியின் மாணவர்போல்* *மகிழம்பு தமிழ்ப்பள்ளி மாணவியும்.

*அனைத்துலகப் புத்தாக்கப்* போட்டி ஒன்றில்       அனைவரையும் வென்று *முதல் பரிசு தங்கம்* தனக்கென்று பெற்ற *கபி நயா* என் கின்ற       தமிழ்ப்பள்ளி மாணவியே *வாழ்க , வாழ்க ;* மனம்விரும்பும் *மகிழம்பு தமிழப் …

*கோமதியின் மாணவர்போல்* *மகிழம்பு தமிழ்ப்பள்ளி மாணவியும். Read More

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல் முறைகேடுகள், ஜனநாயக விரோத செயல்பாடுகள், மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகள், வெறுப்பரசியலின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இந்தியா கூட்டணிக்குப் பலம் சேர்ப்பீர்!” “பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர் – கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள்!” – கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை நேற்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ‘பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றித்தான் நாம்அதிகம் பேச வேண்டும். அதைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் சனாதனத்தைப் பற்றி அந்தக் கட்சிபேசித் திசைதிருப்பிக் …

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல் முறைகேடுகள், ஜனநாயக விரோத செயல்பாடுகள், மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகள், வெறுப்பரசியலின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இந்தியா கூட்டணிக்குப் பலம் சேர்ப்பீர்!” “பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர் – கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள்!” – கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.74 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டஉதவிகளை இன்று …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது Read More

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை முன் வைத்து வெறுப்பு அரசியலைச் செய்யும் பாஜகவுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி ஏசிடிசி் என்ற குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சரியான முறையில் திட்டமிடாமையால் ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். நிகழ்ந்த …

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை முன் வைத்து வெறுப்பு அரசியலைச் செய்யும் பாஜகவுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More