சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு நடைபெற்றது.

வருகிற 18.09.2023 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர்  திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளைஅமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், …

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு நடைபெற்றது. Read More

ஆந்திராவில்; கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவில் வசிக்கும் மகாலெட்சுமிமற்றும் மகாராஜா ஆகியோரின் மகன் திரு. ம. வெற்றி விசுவா என்பவர் சென்னையில் உள்ள SUCHNA MARINE SERVICES PVT LTD என்ற கப்பல் நிறுவனத்தில் DECK CADET  ஆக …

ஆந்திராவில்; கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை Read More

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்   கே.என். நேரு துவக்கி  வைத்தார்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  (12.09.2023) மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் முடிவுற்ற திட்டப்பணிகளையும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டுவிழாவினை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவமுகாமினையும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் …

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்   கே.என். நேரு துவக்கி  வைத்தார். Read More

மோடி அரசே வெளியேறு என வலியுறுத்தி முதல் தொடர் மறியல் போராட்டம் – முத்தரசன்

கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோதகொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் பகுதி மக்கள் வாழ்க்கை கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. திட்டக் குழு கலைப்பு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை ரத்து, ‘நீட்’ …

மோடி அரசே வெளியேறு என வலியுறுத்தி முதல் தொடர் மறியல் போராட்டம் – முத்தரசன் Read More

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குலவேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், திரு. இம்மானுவேல் சேகரனாரின் மகள்திருமதி.சூரிய சுந்தரி பிரபா …

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Read More

தமிழ்ப்பள்ளி மாணவர்களே !* சிறுவயதில் சேமியுங்கள்

*இளமையிலே கல்* என்றே *ஒளவை* சொன்னார் !        ஏனென்றால் படிப்பதெல்லாம் பதியும் *கல்போல் !* *இளமையிலே சேர்* என்றே  நான்சொல் கின்றேன் !          ஏனென்றால் இளமையிலே சேர்த்து வைக்கும் வளமெல்லாம் வாழ்நாளுக் …

தமிழ்ப்பள்ளி மாணவர்களே !* சிறுவயதில் சேமியுங்கள் Read More

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில்உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் MP.விஸ்வநாதன்தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள்  லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா …

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்                   தமிழக காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான நடந்த Wrestling Cluster-2023 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்

63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான Wrestling Cluster-2023 போட்டியை சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் 08.09.2023 அன்று காலை, புதுப்பேட்டை, இராஜரத்தினம் மைதானத்தில் துவக்கி வைத்தார்.இப்போட்டியில், 1.சென்னை பெருநகர காவல்துறை, 2.ஆவடி காவல் ஆணையரகம், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்                   தமிழக காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான நடந்த Wrestling Cluster-2023 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் Read More

ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது

உயர் தொழில்நுட்பக் கல்வியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் முதன்மையான இந்தியதொழில்நுட்பக் கழகமான ஐஐடி ரூர்க்கி, பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்–தின் 136 பிறந்தநாளைஇன்று அதன் வளாகத்தில் கொண்டாடியது.  நேரு, காந்தி, படேல் ஆகியோரின் சமகாலத்தவரான பண்டிட்  கோவிந்த் …

ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது Read More

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்திய, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா

திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. டி.கே.எஸ். கலைவாணன் தொகுப்புரை வழங்க, ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த, கி.வீரமணி  விழாவுக்கு தலைமை தாங்க..,விஜயா தாயன்பன், சி.பொன்னையன், சைதை துரைசாமி, நல்லி குப்புசாமி செட்டி, நடிகை சச்சு,இவர்கள் முன்னிலையில்.. நடிகமணி …

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்திய, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா Read More