நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவ மேலாண்மை என்ற  கருத்தரங்கம் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் நடைபெற்றது

ஐசிஎம்ஆர்– இந்தியாப்-17 தேசிய ஆய்வு மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் நீரிழிவு மற்றும் ப்ரீடயாபயாட்டீஸ்பாதிப்பு முறையே 101 மில்லியன் மற்றும் 136 மில்லியன் ஆகும், இது 2019 ஆம் ஆண்டின் முந்தையமதிப்பீடுகளை விட (77 மில்லியன்) அதிகமாகும். 2045 இல் இது 134 மில்லியனுக்கும் …

நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவ மேலாண்மை என்ற  கருத்தரங்கம் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் நடைபெற்றது Read More

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் –

1. ஆமணக்கு வெளியடுக்கு ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான்நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில்நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி …

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் – Read More

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி பேரணி

தமிழக அரசு, எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்தநாளன்று, ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்யும்நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள்சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவைதீர்மானம் நிறைவேற்றி விரைவாக முஸ்லிம் ஆயுள் …

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி பேரணி Read More

ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்தியா நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பலமுக்கிய மதங்கள் இங்கு பிறந்தன, உலகின் ஒவ்வொரு மதமும் இங்கு மரியாதையைப் பெற்றுள்ளன. ‘ஜனநாயகத்தின் தாய்‘ என்ற முறையில், உரையாடல் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான நமதுநம்பிக்கை காலங்காலமாக …

ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் Read More

நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு

நெல்லை மாவட்டம் முன்னீா் பள்ளத்தில் உள்ள முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்155ஆவது திருவள்ளுவர் சிலையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவா் கா.ப.கார்த்திகேயன்திறந்து வைத்தார். அருகில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், மனுஜோதிஆசிரமத்தின் தலைவர் …

நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு Read More

2024- ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க 2024 – ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள்அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்  என்று இந்திய உணவுக்கழகத்தின்சென்னைக் கோட்ட மேலாளர் திரு தேவேந்திர சிங்  தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே 2-வது பெரிய கிடங்கு அமைந்துள்ள …

2024- ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் Read More

அமைச்சர் பொன்முடி வழக்கில் உண்மையை கொண்டுவர தன்னையும் சேர்துக் கொள்ளவேண்டும் – டி.ஜெயக்குமார்

திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ்சாட்சியங்களாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டு வர தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்என்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். தமிழகத்தில் …

அமைச்சர் பொன்முடி வழக்கில் உண்மையை கொண்டுவர தன்னையும் சேர்துக் கொள்ளவேண்டும் – டி.ஜெயக்குமார் Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசியஆணையத் தலைவர் திரு எம். வெங்கடேசன், “கையால் கழிவுகள்  அகற்றும் துப்புரவாளர்கள் பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013″ அமலாக்கம்  பற்றி ஆய்வுசெய்ய புதுவை  பல்கலைக்கழகத்திற்கு  …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு Read More

அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு இளையோர் மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள்,குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (08.09.2023) தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடுஉடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய …

அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு இளையோர் மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள்,குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. Read More

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியின் காட்சி வழித் தகவல் தொடர்பியல்துறை மாணவர்கள் ஏற்பாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் ‘நம்மசென்னை‘ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  நடைபற்றது.  கண்காட்சியில், சென்னை மாநகரத்தில் உள்ள பழமையான சிகப்பு …

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி Read More