சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை, அசோக்நகர், காமராஜர் சாலை 89வது தெருவில் வசித்து வரும் அப்போலின்தாஸ், வ/55, த/பெ.அருளப்பன் என்பவர் வடபழனி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அப்போலின்தாஸ் கடந்த 18.03.2024 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், பணம்எடுப்பதற்காக, …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More