திருட்டு போன பொருட்களை மீட்ட காவல்த்துறை

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், .கா.., மேற்படி கைப்பற்றப்பட்ட வழக்கு சொத்துக்களைபார்வையிட்டு உரிய முறையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் 2023ம் ஆண்டில்மத்திய குற்றப்பிரிவு தொடர்பான 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரூ.265 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல்கூடுதல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, .கா.,. (தெற்கு), கபில்குமார் சி சரட்கர், .கா.., (தலைமையிடம்), அஸ்ரா கார்க், .கா.., (வடக்கு), காவல் இணை ஆணையாளர்கள், துணைஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.