மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 1,15,785 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் “மக்களை தேடி மருத்துவம்” எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை …

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 1,15,785 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது Read More

அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.80 லட்ச பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல்.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை மாநகராட்சி மற்றும் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச …

அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.80 லட்ச பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல். Read More

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்

2019 ம் ஆண்டு ஊதிய உயர்வுக்காக போராடிய அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற மறுப்பது ஏன் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு கேள்வி எழுப்பியுள்ளது*. ஊதிய உயர்வில் …

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என்கிறார்கள் அரசு மருத்துவர்கள் Read More

விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்தவிவாதத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில்

முதல்வர்: மாண்புமிகுபேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் அமைச்சர் மாண்புமிகு உறுப்பினர் திரு. உதயகுமார் அவர்கள், இங்கே பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  அவற்றிற்குரிய விளக்கங்களை நம்முடைய அமைச்சர் பெருமக்கள் இங்கே தந்திருக்கிறார்கள்.  எனவே, நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை.  ஒரே வரியிலே சொல்ல வேண்டுமென்றால், வெள்ளை அறிக்கை …

விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்தவிவாதத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் Read More

சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருதை அரவிந்த் ஜெயபாலுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார

தமிழகத்தில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில அளவிலான இளைஞர் விருது சென்னையைச் சேர்ந்த சமூக சேவகரும், ரெயின்ட்ராப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான …

சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருதை அரவிந்த் ஜெயபாலுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார Read More

முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாக கைது செய்ய மக்கள் நீதி மையம் கோரிக்கை விடுத்துள்ளது

“முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!! உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத ஊழல்..” மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் …

முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாக கைது செய்ய மக்கள் நீதி மையம் கோரிக்கை விடுத்துள்ளது Read More

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் – கமல்ஹாசன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். “பேரழிவை உருவாக்கும் திட்டங்களும் தொழிற்சாலைகளும் ஏன் வளரும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன?” என ஒரு செனட் சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ‘மூன்றாம் உலக நாடுகளில்தான் உயிர்களின் …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் – கமல்ஹாசன் Read More

தமிழக பட்ஜெட் மகிழ்ச்சியும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்- எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் 2021-22-க்கான திருத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தின் நிதிநிலைக்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களும் பலனடையும் வகையில் …

தமிழக பட்ஜெட் மகிழ்ச்சியும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்- எஸ்டிபிஐ Read More

எஸ்.பி வேலுமணி க்கு கோவையில் பிரமாண்ட வரவேற்பு : ஆயிரகணக்கானோர் திரண்டிருந்ததால் பரபரப்பு

அதிமுகவின் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி. வேலுமணி  வீடு உட்பட அவருக்கு  தொடர்புடைய பல்வேறு இடங்களில் சில நாட்களுக்கு முன்பு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அவர் மீது பல்வேறு …

எஸ்.பி வேலுமணி க்கு கோவையில் பிரமாண்ட வரவேற்பு : ஆயிரகணக்கானோர் திரண்டிருந்ததால் பரபரப்பு Read More

மதுரை ஆதீனம் காலமானார்

மதுரை ஆதீனமாக  292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் சுவாமிகள் முக்தியடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மதிரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக முடிசூட்டினார். இதற்கு மற்ற மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய …

மதுரை ஆதீனம் காலமானார் Read More