கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியம் என்கிற வகைமையின் பிதாமகர் தோழர் கி.ராஜநாராயணன் நேற்றிரவு 11 மணிக்கு புதுச்சேரியில் காலமானார் என்கிற செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பாக அவருக்கு செவ்வஞ்சலியை செலுத்து கின்றோம். தூத்துக்குடி மாவட்டம் …

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி Read More

மே18_சர்வதேச இனக்கொலை நாள் – விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் …

மே18_சர்வதேச இனக்கொலை நாள் – விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

தேர்தல் காலத்தில் கொரோனா எங்கே போனது? விழித்துக்கொண்டோமா என்கிறார் தங்கர் பச்சான்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் கொரோனா என்கின்ற பேச்சே எங்கும் இல்லை. எந்தக்கட்சி யார் யாருடன் கூட்டணி? யார் யாருக்கு எத்தனை இடங்கள் எனும் செய்திகளை முந்தித் தருவதில் மட்டுமே அனைத்து ஊடகங்களும் கவனம் செலுத்தின. ஒரே ஒரு அரசியல் கட்சிகூட …

தேர்தல் காலத்தில் கொரோனா எங்கே போனது? விழித்துக்கொண்டோமா என்கிறார் தங்கர் பச்சான் Read More

உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு பலரையும் ஈர்த்து வருகிறது

எம்எல்ஏவாக பதவியேற்றது முதல் உதயநிதியின் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்து வருகிறது.. இதையடுத்து சேப்பாக்கம் மக்கள் மிக எளிதாக, தங்கள் தொகுதியின் எம்எல்ஏக்களை நெருங்கி குறைகளை சொல்லி வருகின்றனர். வாரிசு அரசியல் என்ற முத்திரையுடனேதான் இத்தனை நாட்களும் வஉதயநிதியின் அரசியல் நகர்கிறது… ஆனால், …

உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு பலரையும் ஈர்த்து வருகிறது Read More

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக …

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம் Read More

அதிமுக சார்பில் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.1கோடியும், எம்.பி. எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியமும் வழங்கப்படுகிறது

கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும். …

அதிமுக சார்பில் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.1கோடியும், எம்.பி. எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியமும் வழங்கப்படுகிறது Read More

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி ஆகியோர் தமிழக முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 …

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியது Read More

கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ்

கரூர் அரசு மருத்துவமனைகளுக்காக ரூபாய் 21 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான உயிர்காக்கும் 30 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வரிடம் மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி …

கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் Read More

கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் தலைமைச் செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத் தினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி …

கொரோனா விழிப்புணர்வு கூட்டம் Read More

கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் – விஜய் வசந்

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொரோனா நோயாளிகளின் வசதிக்காக சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை கன்னியா குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தகுமார் வழங்கினார்.  

கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் – விஜய் வசந் Read More