வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் முதல்வரை சந்தித்தார்

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றார். உடன் புதுச்சேரி சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து இருக்கிறார்.

வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் முதல்வரை சந்தித்தார் Read More

முதல் அமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற எம்.எல்.ஏ

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை அவரது இல்லத்தில் 25.8.2020 – செவ்வாய்க் கிழமை அன்று கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக் கப்பட்டுள்ள அருண்குமார், எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து …

முதல் அமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற எம்.எல்.ஏ Read More

திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருக்கிறது என்பது குறித்து …

திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம்

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது ஏற்றுகொள்ள முடியாதது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565  …

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம் Read More

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா

சமகாலத் தமிழக வரலாற்றில் சரித்திரச் சுவடுகளைப் பதித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கால் நூற்றாண்டு களப்பணியை நிறைவு செய்து வெள்ளி விழா ஆண்டில் அடி வைக்கிறது. ஏக இறைவனின் பேரருள் இந்த இயக்கத்திற்கு எல்லாக் காலங்களிலும், களங்களிலும் துணை நின்றுள்ளது. …

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா Read More

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப் பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே …

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை Read More

தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனை களை வழங்குவதை விடுத்து, திமுகவை தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இதற்கு …

தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார் Read More

இந்தி மொழி வெறி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன்

மத்திய அரசின் ஆயுஷ் துறை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இணைய தள பயிற்சி வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர்கள், பயிற்சி குறித்த விபரங்களையும், பயிற்சியினையும் இந்தி மொழியில் மட்டுமே நடத்துவது …

இந்தி மொழி வெறி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன் Read More

கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடியா? கணக்கு கேட்கிறார் இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தயாரிக்க தினசரி ரூபாய் 25 கோடி வரை செலவாகிறது என முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித் துள்ளார். கொரோனா நோய் தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி …

கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடியா? கணக்கு கேட்கிறார் இரா.முத்தரசன் Read More

ஆயுஷ் துறை செயலரின் அநாகரிகம் நடக்காமல் இருக்க முதல்வர் அழுத்தம் தரவேண்டுமென்கிறார் ஸ்டாலின்

தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கொடேச்சா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு அனுமதித்து வேடிக்கை பார்ப்பது, ‘மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து …

ஆயுஷ் துறை செயலரின் அநாகரிகம் நடக்காமல் இருக்க முதல்வர் அழுத்தம் தரவேண்டுமென்கிறார் ஸ்டாலின் Read More