முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன்

.தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவில் நடைபெற்று வரும் பதவிச் சண்டையில் அரசு நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மறைவுக்குப் பின்னார் முதலமைச்சர் பதவியை நோக்கி நடந்த ‘இசை நாற்காலி”ப் போட்டியில் எடப்பாடி திரு. கே.பழனிசாமி இடம் பிடித்தார். …

முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன் Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார்.

74-வது சுதந்திர தினத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் புரட்சி திலகம் சரத்குமார் சென்னை, தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி, இனிப்பு கள் வழங்கி நிர்வாகிகளுடன் கொண்டாடினார் கள். இக் கொடியேற்று விழா வில் …

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார். Read More

சு.திருநாவுக்கரசர் தனது இல்லத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார்.

74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15.08.2020   காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் அண்ணாநகரில் உள்ள அவரது இல்ல த்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந் நிகழ்ச்சியல் …

சு.திருநாவுக்கரசர் தனது இல்லத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார். Read More

நடிகர் விஜய் விருப்பத்திற்கிணங்க அவரது ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டார்கள்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல சினிமா பிரபலங்கள் “கிரீன் இந்தியா” சேலஞ்சில் மரக் கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, 3 தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை …

நடிகர் விஜய் விருப்பத்திற்கிணங்க அவரது ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டார்கள் Read More

இ-பாஸ் செயல்முறையை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் திருநாவுக்கரசர்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. தமிழ் நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு கால தாமதம்இ இடையூறுகள்இ வீண் …

இ-பாஸ் செயல்முறையை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் திருநாவுக்கரசர் Read More

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்

சென்னை ஆகஸ்ட் 12, 2020: சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், பெல்ஜியம் மற்றும் நெதர் லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, போதைப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெல்ஜியத்திலிருந்து வந்த …

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் Read More

தென்னக இரயில்வேதுறைக்கு வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதா? – திருநாவுக்கரசர் கண்டனம்

மத்திய அரசு பணிகளில் குறிப்பாக தென்னக ரயில் வேயில் திருச்சி மதுரை சென்னை உட்பட பல்வேறு பணிகளிலும் தொழிற்சாலைகளிலும் வடமாநிலங் களில் குறிப்பாக பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலங் களிலிருந்து பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது சமீப காலமாக மிகவும் …

தென்னக இரயில்வேதுறைக்கு வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதா? – திருநாவுக்கரசர் கண்டனம் Read More

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்

மூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்திருக் கிறார்கள். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று என்பது தெரியவில்லை. துயரம் மிகுந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக் கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் கோழிக்கோடு …

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் Read More

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

மூணாறு பகுதியில் பெட்டிமடி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 43 பேர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களும் இறந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் …

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

தொண்டு நிறுவனங்கள் மூலமாகததான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்கிறார் கே.எஸ்.அழகிரி

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக 64,399 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 22 லட்சத்து 13 ஆயிரத்து 5 ஆக உயர்ந்து ள்ளது. அதேநேரத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை …

தொண்டு நிறுவனங்கள் மூலமாகததான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்கிறார் கே.எஸ்.அழகிரி Read More