ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மௌனம் காப்பது ஏன்? இரா.முத்தரசன் கேள்வி

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது வாழ்க்கை அனுபவங்களில் மூத்தோர் சொன்னது. ஆனால் அறிவியல் வளர்ச்சி தகவல் தொடர்பு துறையில் வியக்கத் தக்க மாற்றங்களை கண்டிருக்கும், இன்றைய நடப்பு காலத்தில் இணைய வலை தளத்தில் ‘முகநூல்’ என்ற புதிய தகவல் பரிமாற்ற …

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மௌனம் காப்பது ஏன்? இரா.முத்தரசன் கேள்வி Read More

மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன்

மக்கள் நன்மதிப்பை பெற்ற அரசியல் தலைவர்கள், பொது வாழ்வுப் பிரமுகர்கள், ஆன்மிகம் சொற்பொழிவாளர் உள்ளிட்டோர் மீது ஆபாசக் குப்பைகளைக் கொட்டி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில தலைமை அலுவலகத்தின் …

மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன் Read More

தமிழக அரசுக்கு நபார்டு ரூ.2485 கோடி நிதியுதவி

சென்னை, ஜூலை 22, 2020. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு), தமிழக அரசுக்கு ரூ.2485 கோடி நிதியுதவிக்கு அனுமதி அளித்துள்ளது. நபார்டின் ஊரக உள்கட் டமைப்பு மேம்பாட்டு நிதி (ஆர்.ஐ.டி.எஃப்) மற்றும் நபார்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு உதவி …

தமிழக அரசுக்கு நபார்டு ரூ.2485 கோடி நிதியுதவி Read More

சங்கிகளின் சதிக்கு இரையாக வேண்டாமென ஜவாஹிருல்லா தோழமைக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் அமைதியைக் குலைத்து, சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து, அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்திடத் துடிக்கின்ற ஃபாசிச மதவாத சக்திகளின் சதியை முறியடித்து, தமிழகம் சமூக நீதியின் கருப்பை, சமூக நல்லிணக்கத்தின் கோட்டை என்பதை நிலைநாட்டிட, கருத்தியல் போராளிகள் மிகுந்த கவனத்தோடு செயல்பட …

சங்கிகளின் சதிக்கு இரையாக வேண்டாமென ஜவாஹிருல்லா தோழமைக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன்

பொதுப் போக்குவரத்தை இயக்கக் கோரியும், பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டியும் நடத்தப்படும் போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தியும். உடனடியாக தலையிட்டு பேசி தீர்வு காணுமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா …

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன் Read More

நளினி தற்கொலை முயற்சி -விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், 29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறை வாசிக்கும் ஏற் பட்டப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை முயற்சியில் ஈடு பட்டதாக வெளியாகியிருக்கும் …

நளினி தற்கொலை முயற்சி -விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல் Read More

கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என விஸ்வா.எஸ் என்ற முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மேலும் தனது அறிக்கை யில் கூறியிருப்பதாவது. 95ஆண்டுகளாக நாட்டில் …

கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு Read More

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக – அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ள மின்அஞ்சல் கடித விவரம்: கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியாவில் நூற்பு ஆலைத் தொழிலில், முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து இயங்கி …

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக – அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம் Read More

சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் – தொல்.திருமாவளவன்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பியும், முக்கியமான ஆளுமைகளை இழிவு படுத்தியும், மதச் சின்னங்களை அவமதித்தும் சமூக பதற்றத்தை ஏற்படுத்த சில பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அவர்கள்மீது குறிப்பான புகார்கள் கொடுக்கப் பட்ட பிறகும்கூட காவல்துறை உரிய சட்ட …

சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் – தொல்.திருமாவளவன் Read More

பலநூறு பேர்களுடன் நடைபெறும் ஸ்ரீகாந்த் தேவாவின் பிறந்த நாள்

இந்த ஆண்டு எளிமையாக  கட்டில் திரைப்படப் பாடல் பணியோடு நிகழ்ந்தது. இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.  விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன்  Son of மஹாலெட்சுமி போன்ற பல  வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த  …

பலநூறு பேர்களுடன் நடைபெறும் ஸ்ரீகாந்த் தேவாவின் பிறந்த நாள் Read More