மேயர் ஆர்.பிரியா பாடிக்குப்பம் மற்றும் காந்தி நகர் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடிக்குப்பம் கால்வாய் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட காந்தி நகர் கால்வாய் ஆகியவற்றில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளை மேயர் ஆர்.பிரியா  …

மேயர் ஆர்.பிரியா பாடிக்குப்பம் மற்றும் காந்தி நகர் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் Read More

தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ள வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்  சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் 
பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, சென்னைப் …

தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ள வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்  சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் 
பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு Read More

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (3.9.2024) முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக சிகாகோவிற்கு வருகை தந்த போது அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், …

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (3.9.2024) முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக சிகாகோவிற்கு வருகை தந்த போது அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More

சனாதான மாநாடு நடத்திய திமுக, பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாட்டை நடத்தி உள்ளது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.எஸ்.நாயுடு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை தெற்கு மாவட்டம் இராயபுரம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான டி. ஜெயகுமார் வழங்கினார். …

சனாதான மாநாடு நடத்திய திமுக, பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாட்டை நடத்தி உள்ளது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் Read More

அமெரிக்கா வாழ் தமிழர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினின் வலைதள பதிவு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் இதுவரை 8 நிறுவனங்களுடன் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 1300 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்மே ற்கொள்ளப்பட்டுள்ளன. …

அமெரிக்கா வாழ் தமிழர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினின் வலைதள பதிவு Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டலுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னையில் நடத்திய ஃபார்முலா 4 கார் பந்தயம்!தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை தந்துள்ளது! தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு, இந்திய நாடளவில் எதிலும் முதலிடம் பெறவேண்டும் என்னும் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் புதிய பலதிட்டங்களை உருவாக்கி வடிவமைத்து நிறைவேற்றி வெற்றிகளைஈட்டிப் புகழ் பதித்து வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்குஅமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் உதயநிதி …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டலுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னையில் நடத்திய ஃபார்முலா 4 கார் பந்தயம்!தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை தந்துள்ளது! தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் Read More

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்

சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை இன்று (செப்டம்பர் 1) பிரம்மாண்டமாக திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்ட்டாரண்டைத் திறந்து …

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களே,  துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி அவர்களே,அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களே, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களே,திரு. ஜெயரஞ்சன் அவர்களே,மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் கவுன்சில் …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை. Read More

அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், 
ரூ.400 கோடி மதிப்பீட்டில் 500  நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை …

அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், 
ரூ.400 கோடி மதிப்பீட்டில் 500  நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது Read More

மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

​இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309-ஆவது பிறந்த நாளான இன்று காலை (1.9.2024 – ஞாயிற்றுக் கிழமை), `தென்காசி வடக்கு …

மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது Read More