திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களை பணி நீக்கம் செய்தது வருத்தம் அளிக்கிறது. – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 15 க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்புப் பணியாளர்கள் ( DBC workers) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இப்பணியாளர்களுக்கு, உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும். டெங்கு பரவி வரும் காலத்தில் …

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களை பணி நீக்கம் செய்தது வருத்தம் அளிக்கிறது. – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் Read More

மாநில உரிமை பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன்

அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் பாஜக. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் அமைந்துள்ளது. இந்த ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறித்து மையத்தில் அதிகாரத்தை குவித்து கொள்ளும் ஏதேச்சதிகார வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. …

மாநில உரிமை பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன் Read More

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ. 57 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் நடைபெறவிருக்கும் பாரா பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ள பாரா விளையாட்டு வீரர் ஜெகதீஷ் டில்லிக்கு செலவீன தொகையாக ரூ. 2 …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ. 57 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார் Read More

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள்,  கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதி  வழங்கினர். 

இதுகுறித்து , தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி. கடும் மழை மற்றும் நிலச்சரிவால் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 37 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஏற்கனவே அனுப்பிவைத்தது.  அதன் …

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள்,  கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதி  வழங்கினர்.  Read More

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான 
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி லிஸ் தால்போட் பாரே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) சார்பில் சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் …

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான 
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி லிஸ் தால்போட் பாரே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. Read More

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

ஆவின் நிறுவனத்தில் பால்பண்ணைகளில் இயந்திரங்களை பயன்படுத்தும் பணியாளர்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது, பால் பைகள் நிரப்புதல் மற்றும் பால் உபப் பொருட்கள் தயாரிப்பதில் கவனமாக செயல்படுவது, விபத்துக்களை தவிர்ப்பது, கால்நடைகளுக்கு தங்கு தடையின்றி தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை கிடைப்பதை உறுதி …

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது Read More

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம்

வங்க கடலில் சூறைக் காற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள்  நேற்று 26 ஆம் தேதி திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில், தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் …

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம் Read More

கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், “கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில்  (27.08.2024) சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்  கேஆர்.பெரியகருப்பன், கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் …

கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், “கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி.

ஊடகத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க இது …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி. Read More

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் …

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More