பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள்

உழவர்கரை நகராட்சியைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் ஒரு நாளைக்கு சுமார் 150 மெட்ரிக் டன் குப்பைசேகரிக்கப்படுகின்றது. இதில் சுமார் 35 சதவீதம் பிளாஸ்டிக் குப்பையாகும்.  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தாமல் …

பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள் Read More

தூய்மையே சேவை 2023 15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள்

“குப்பையில்லா இந்தியா“ என்ற கருப்பொருளில்  தூய்மையே சேவை 2023 இயக்கம் 2023, செப்டம்பர் 15  அன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு சமூக ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின்  முதல் வாரத்தில் இளைஞர்கள் தலைமையிலான தூய்மை இயக்கங்கள், சுவர் ஓவியங்கள், துப்புரவு …

தூய்மையே சேவை 2023 15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள் Read More

மத்திய தகவல் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம்க்ரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு உறுதிமொழிஇன்று ஏற்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் நோக்கவுரையாற்றிய திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் …

மத்திய தகவல் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது Read More

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நீதிபதி

தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மாவட்டஅமர்வு நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்தப்படம்.

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நீதிபதி Read More

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.9.2023) கோயம்புத்தூர்மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில்  ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டுஎண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள …

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு   Read More

சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கழக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( இன்று)  எம்ஜிஆர் மாளிகையில், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம்நடைபெறவுள்ள சூழலில் என்னால், …

சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணியமற்ற வெறுப்புப் பேச்சு – பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இந்திய பாராளுமன்றம் அதன் உறுப்பினர்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக, உயர்ந்த கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் இடமாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கும் எவரையும் மதிக்காத பாஜக, ஜனநாயகத்தின் பிரதான மையத்தை துர்நாற்றம் வீசும் தெருவாகச் சீரழித்து விட்டது. பகுஜன் …

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணியமற்ற வெறுப்புப் பேச்சு – பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம்

வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையான மற்றும் சுகாதாரமானஇந்தியாவை படைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தூய்மையே சேவை தினம் கடைபிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி பெரம்பலூரில் மத்திய அரசின் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம்  தூய்மைப் …

பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம் Read More

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 7530 கிராமங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பு

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஈரோடு மாவட்ட இளையோர்  நலஅதிகாரி திரு …

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 7530 கிராமங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பு Read More

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடுஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த இந்து முன்னணியினர் செப்டம்பர் 17ஆம் தேதி, யாரும் அங்குஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் …

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் Read More