மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது-ஆர் முத்தரசன்

தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்துவதாக செய்திகள்வெளியாகியுள்ளன. மின்வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கடடணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என வெளியானசெய்தியை …

மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது-ஆர் முத்தரசன் Read More

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி ஆளுநர் விஷமத்தனமான கருத்து – வைகோ கடும் கண்டனம்

உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணாமாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோமுதலீடுகள் வராது. முதலீடுகளை …

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி ஆளுநர் விஷமத்தனமான கருத்து – வைகோ கடும் கண்டனம் Read More

சமூக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கட்டமைப்பு பொரியியலின் முக்கியப் பங்கு

CSIR கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில், 2023 ஜூன் 5 முதல் ஜூன் 10 வரை   தொழில்துறை மற்றும் புத்தொழில் நிறுவன  சந்திப்பு, மாணவர்கள் இணைவது, சமூகம் இணைவது, தொழில்நுட்பங்களின் காட்சிபடுத்துதல்  போன்ற நீண்ட நிகழ்வுகளை  நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்த …

சமூக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கட்டமைப்பு பொரியியலின் முக்கியப் பங்கு Read More

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது  வெறும்கண்துடைப்பு விசாரணையாகவே அமையும் – ஜவாஹிருல்லா

உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இவ்விபத்து குறித்து ஒரு நீதி விசாரணை நடைபெற்றால் தான்ஓரளவிற்கு விபத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவரும். ராஜதானியும் சதாப்தியும் இருக்கையில் தற்போது நாட்டிற்குத் தேவை வந்தே பாரத் ரயில் இல்லை. தண்டவாளங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட  பணிகளுக்காக காலியாக இருக்கும் …

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது  வெறும்கண்துடைப்பு விசாரணையாகவே அமையும் – ஜவாஹிருல்லா Read More

தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் சார்பாக 100 ஈர நிலங்களில் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.115.15 கோடி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு. வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்திலுள்ள ஓட்டேரிஏரியில் இன்று (05.06.2023) உலக சுற்றுச்சூழல் நாள் விழாவையொட்டி தமிழ்நாடு ஈர நிலங்கள்இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினமான இன்று தமிழ்நாடு ஈரநில இயக்கம்மாண்புமிகு வனத்துறை அமைச்சர் …

தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் சார்பாக 100 ஈர நிலங்களில் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.115.15 கோடி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு. வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தகவல் Read More

மாணவி விஷ்ணுபிரியா தற்கொலை : மதுவிலக்கு ஒன்றே தீர்வு – வேல்முருகன்

வேலூர் மாவட்டம், குடியாத்தம், சின்னராஜகுப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுபிரியா,  10 ஆம் வகுப்பில் 410 மதிப்பெண் பெற்றவர். இவர், தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 04.06.2023 அன்று தூக்கிட்டு தற்கொலை …

மாணவி விஷ்ணுபிரியா தற்கொலை : மதுவிலக்கு ஒன்றே தீர்வு – வேல்முருகன் Read More

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ரெஃபெக்ஸ் குழுமத்தின் சார்பில் வழங்கப்பட்ட 10,000 மரக்கன்றுகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இன்று (05.06.2023) முகாம்அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் …

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Read More

சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்களின் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் சிப்காட் மற்றும் டிட்கோநிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை இன்று (04.06.2023) தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  சென்னை வர்த்தக மைய …

சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்களின் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினர், இரயில் விபத்து ஏற்பட்ட ஒடிசாவில் இரண்டாவது நாளாக இன்று (04.06.2023)  மீட்புப் பணி  நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

புவனேஸ்வர் ராஜீவ் பவனில் உள்ள சிறப்பு மீட்பு ஆணையர் அலுவலகத்தில்ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் குமார் ஜெனா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அலுவலர்களுடன் நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மீட்புப் பணிகள், மருத்துவ வசதிகள், சிகிச்சையில் உள்ளோர், …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினர், இரயில் விபத்து ஏற்பட்ட ஒடிசாவில் இரண்டாவது நாளாக இன்று (04.06.2023)  மீட்புப் பணி  நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். Read More

ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் விபத்து நடந்த …

ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மீட்புக் குழு அமைக்கப்பட்டது. Read More