ஒடிசா இரயில் விபத்து தொடர்பாக சென்னை – சென்ட்ரல் தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள கூடுதல் அதிகாரிகள் நியமனம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.6.2023) சென்னை, சென்ட்ரலில் உள்ள தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று, ஒடிசா இரயில்விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டினர் பற்றிய விவரங்களையும், அங்குமேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் …
ஒடிசா இரயில் விபத்து தொடர்பாக சென்னை – சென்ட்ரல் தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள கூடுதல் அதிகாரிகள் நியமனம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. Read More