கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக! வைகோ அறிக்கை

கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை  எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமைஅலுவலகம், மையப்பகுதியான சென்னை எழும்பூர் தாலமுத்து – நடராஜன் மாளிகையில் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகம் கடந்த 2005 …

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக! வைகோ அறிக்கை Read More

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

  ஒரு போர்க் களத்திற்கு எப்படி குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை போன்ற பல படைகளைபோர்க்களத்தில் பயன்படுத்துவார்கள். அதேபோல, ஒன்றிய அரசை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கின்ற மோடி அரசு, பா.ஜ.க. அரசு, எப்படி போர்க் களத்தில் குதிரைப்படை, காலாட்படை, யானைப் படை போன்று பல …

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி Read More

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கும், சென்னையில் நடைபெறவுள்ள 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் 
அழைப்பு விடுத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும்வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குஅழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூர் …

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கும், சென்னையில் நடைபெறவுள்ள 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் 
அழைப்பு விடுத்தார் Read More

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்தமுஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்தபுவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம்தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி …

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ரூ.25.67 கோடி மதிப்பீட்டில் 3,391 பயனாளிகளுக்கு அரசுநலத்திட்ட உதவிகளை வழங்கி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (25.05.2023) அனைத்துத்துறை அலுவலர்களுடன்வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவ்விழாவில், …

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் Read More

சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மின்னணுவியல் மற்றும்தொடர்பு துறை, மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் கணினி அறிவியல் துறை ஆகிய மூன்றுதுறைகளின் சார்பாக “சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம் மற்றும்தொலைத்தொடர்பு” குறித்த இரண்டு நாள் சர்வதேச …

சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது Read More

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கு

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் நிலையான கிளஸ்டர்மேம்பாடு–முழுமையான அணுகு முறை குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் கருத்தரங்கில்மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன்அவர்கள் கூறியதாவது–   இன்று நடைபெறும் …

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கு Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்   “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “17953:2023 இன் படி ஜன்னல்கள்மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ என்ற தலைப்பில் சென்னையில் இன்று (25 May 2023) மானக் மந்தன் – கலந்துரையாடல்  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. uPVC, …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்   “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி Read More

சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதாரமற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் மற்றும் தமிழ்நாட்டில் …

சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். Read More

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில்மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது வைகோ அறிவிப்பு

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் …

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில்மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது வைகோ அறிவிப்பு Read More