நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரைஅவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதுஎன விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்கள் தலைமையில்மாண்புமிகு …
நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு Read More