1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மஸ்கட்டிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரையும் சோதனை செய்தனர்.  அப்போது  அவர்கள் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.   1962 சுங்கத்துறை சட்டத்தின் கீழ் 3,000 …

1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் Read More

இந்திய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது – எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றச்சாட்டு

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு மற்றும் மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி, செய்தியாளர்களிடம் பேசுகையில். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள், மக்களுக்கு தேவையான …

இந்திய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது – எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றச்சாட்டு Read More

குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது

தாம்பரம் மாநகராட்சி  24 வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சய் காந்தி நகர் . ஜாய்நகர் வழியாக மழைநீர் பெரிய ஏரியை சென்று கலக்கின்றது .. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரிய கால்வாய் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் …

குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது Read More

குரோம்பேட்டை கணபதிபுரத்தில் கால்வாய் புதிப்பித்தல்

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தொகுதி 24 வது வார்டு கணபதிபுரம் பிரதான சாலை நாகத்தம்மன் கோவில் தெருவில் சேதம் அடைந்த கல்வெட்டு கால்வாயை சேதம் அடைந்த பகுதியை புதிதாக அமைக்க உத்தரவிட்ட பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு இ, கருணாநிதி MLA  அவர்களுக்கும்        …

குரோம்பேட்டை கணபதிபுரத்தில் கால்வாய் புதிப்பித்தல் Read More

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து …

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட  கட்டுரைப் போட்டிகள் (ஆங்கிலம்/தமிழ்), பேச்சுப்போட்டி (தமிழ்), சுவரொட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர்   பங்கேற்றனர். மேலும் சென்னை துறைமுகம் …

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி Read More

வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் டீன்-மாணவர் நலன் அலுவலகம், ‘வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடையே குறும்படம் மற்றும் நாடகப் போட்டிகளை நடத்தியது. பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் மீடியா துறை, கலைநிகழ்ச்சித் துறை மற்றும் சுற்றுலாக் கல்வித் …

வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி Read More

ராகுல்காந்தி அவர்களின் ‘இந்திய ஒற்றுமை’ நடைபயணத்தில் பங்கேற்றார் துரை வைகோ

குமரி முதல் காஷ்மீர் வரை, காங்கிர° கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3500 கி.மீ கடந்து காஷ்மீர் வரை, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ …

ராகுல்காந்தி அவர்களின் ‘இந்திய ஒற்றுமை’ நடைபயணத்தில் பங்கேற்றார் துரை வைகோ Read More

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.37.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் – 6 புதிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2022) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 92இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர்  மாணவ, மாணவியர்களுக்கான …

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.37.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் – 6 புதிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். Read More

சென்னை ராணுவ தலைமையகம் வந்தடைந்த தக்ஷ்ன் பாரத் (தென்னிந்திய) மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு: ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது

ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைரவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் தக்ஷின் பாரத் மோட்டார் பயணம் சென்னையில் உள்ள தென்மண்டல (தக்ஷின்பாரத்) ராணுவ தலைமையகத்திலிருந்து இன்று வந்தடைந்தது. இந்த பயணம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. தக்ஷின் பாரத் பகுதி ராணுவ தலைவர் மேஜர் …

சென்னை ராணுவ தலைமையகம் வந்தடைந்த தக்ஷ்ன் பாரத் (தென்னிந்திய) மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு: ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது Read More