கொடநாடு பங்களாவில் ஆதாரங்களை திரட்டிய போலீசார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடுபங்களாவில் நடந்தகொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் சயானிடம் மறு விசாரணை, கனகராஜ்சகோதரிடம் விசாரணை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கொடநாடு எஸ்டேட்மேலாளர் என பலரிடமும் போலீசார் மேற்கொண்டு வரும் …

கொடநாடு பங்களாவில் ஆதாரங்களை திரட்டிய போலீசார் Read More

சிறப்பாகப் பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர்இராதாகிருஷ்ணன பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000/-க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர். அந்த வகையில், 2020-2021ஆம் கல்வியாண்டில்அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்த379 ஆசிரியர்கள், மாநிலக் …

சிறப்பாகப் பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். Read More

வீட்டுமனைகளை விவசாய நிலமாக மாற்றி விவசாயம் செய்துவரும் நடிகை தேவயானிக்கு பாராட்டுக்கள் குவிகிறது

பொய்த்துப் போன மழை, தொடர்ந்து விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டம், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு …

வீட்டுமனைகளை விவசாய நிலமாக மாற்றி விவசாயம் செய்துவரும் நடிகை தேவயானிக்கு பாராட்டுக்கள் குவிகிறது Read More

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், கார்த்தி நடிக்கும் “விருமன்” பூஜை நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான    கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி  நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், பிரமாண்ட …

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், கார்த்தி நடிக்கும் “விருமன்” பூஜை நடைபெற்றது. Read More

அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன், ‘தியா’ பட புகழ் குஷி ரவியின் “அடிபொலி” பாடல்.

Think originals நிறுவனம் தொடர்ந்து திரைப்பட இசை அல்லாத, வெற்றிகரமான சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.அந்த வகையில் ஓணம் திருநாள் கொண்டாட்டமாக, மலையாளத் திரைத்துறையின் பன்முக திறமை கொண்ட நடிகர் இயக்குநர் வினித் சீனிவாசன் மற்றும் சிவாங்கி …

அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன், ‘தியா’ பட புகழ் குஷி ரவியின் “அடிபொலி” பாடல். Read More

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் …

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More

ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு

நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜி.கே.ரெட்டி, உயற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 82 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருடைய உற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாக்கி வியப்படைய செய்துள்ளது. இந்த …

ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு Read More

கலை மனிதனை சிந்திக்க தூண்டுகிறது – விஜய்சேதுபதி

உணவு அரசியல், விவசாயம் சார்ந்த அரசியல் மற்றும் கிராமீயப் பொருளாதாரப் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது என அப்பட நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி தெரிவித்தார். விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட்  என்ற பட நிறுவனங்கள் …

கலை மனிதனை சிந்திக்க தூண்டுகிறது – விஜய்சேதுபதி Read More

மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை – கோபாலபுரத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது இல்லத்தில், மொழிப்போர் தியாகியும் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டத்தின் முன்னாள் அவைத்தலைவருமான சிந்தாமணி ஜெயராமனை சந்தித்து அவரது 92-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத் தமது …

மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் Read More

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி, அதற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள்.  எனவே, நானும் அதுகுறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும்,வேலைவாய்ப்பிற்கும் …

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார் Read More