ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை விட்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாஜக கவனம் செலுத்தலாம்: உத்தவ் தாக்கரே தாக்கு
ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதிலேயே பாஜக தொடர்ந்து ஆர்வம் காட்டிவந்தால் நாட்டில் அராஜகம்தான் வளரும். அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என்று மகாராஷ்டிர மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே காட்டமாகப் பேசியுள்ளார். சிவசேனா கட்சியின் சார்பில் …
ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை விட்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாஜக கவனம் செலுத்தலாம்: உத்தவ் தாக்கரே தாக்கு Read More