அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அஜ்மானில் சமூக ஆர்வலர் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகராஜா கலந்து கொண்டார். அவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் டாக்டர் …

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு Read More

ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில்

நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்த்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும்போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா முன்னெச்செரிக்கை …

ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் Read More

ரஜினிகாந்த் வெளியிட்டதாக பரவிய அறிக்கை

“என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத …

ரஜினிகாந்த் வெளியிட்டதாக பரவிய அறிக்கை Read More

1 லட்சம் டன் வெங்காயம் இந்திய சந்தைக்கு வருகிறதென கூறுகிறார் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

நாட்டில் அதிகரித்துவரும் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், மக்களின் சிரமங்களைக் குறைக்கவும், கையிருப்பிலிருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தைச் சந்தைக்குள் அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். வெங்காயம் அதிகமாக …

1 லட்சம் டன் வெங்காயம் இந்திய சந்தைக்கு வருகிறதென கூறுகிறார் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் Read More

118 ஆண்டு கால பழைமையான திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தை பழையமை மாறாமல் புதுப்பித்து ஆணையாளர் திறந்து வைத்தார்

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவல் கட்டிடம் 1902ம் ஆண்டு மெட்ராஸ் காவல் ஆணையாளராக இருந்த திரு.J.P.ஓஸ்வெல்டு ரூத்ஜோன்ஸ் எஸ்க் 1902 நவம்பர் 13 ம் நாள் அடிக்கல் நாட்டி திறந்து வைக்கப்பட்டு காவல் துறையின் பயன்பாட்டில் 118 ஆண்டுகளாக …

118 ஆண்டு கால பழைமையான திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தை பழையமை மாறாமல் புதுப்பித்து ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

என் வளர்ச்சிக்காக அப்பாவின் புகழை கெடுக்க மாட்டேன் என்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா

திவ்யா தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர். மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் நீட் தேர்வை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அது அப்போது வைரலானது. அண்மையில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு …

என் வளர்ச்சிக்காக அப்பாவின் புகழை கெடுக்க மாட்டேன் என்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா Read More

புதிய பிஹாரை உருவாக்க மாற்றத்தைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டாதாக சோனியா காந்தி கூறியுள்ளார்

புதிய பிஹாரைக் கட்டமைக்க சரியான நேரம் வந்துவிட்டது. மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். பாஜக – நிதிஷ் கூட்டணி அதிகார போதையினாலும், அகங்காரத்தாலும் பாதை மாறிவிட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹாரில் உள்ள 243 …

புதிய பிஹாரை உருவாக்க மாற்றத்தைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டாதாக சோனியா காந்தி கூறியுள்ளார் Read More

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு – சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் மூலம் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் …

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு – சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். Read More

வெளியீடுக்கு தயாராகும் “களத்தில் சந்திப்போம்”

பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் 90வது படமான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முதன் முறையாக இருவரும் …

வெளியீடுக்கு தயாராகும் “களத்தில் சந்திப்போம்” Read More

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறியில்லாமல் இருப்பதால்,  வீட்டில் இருந்தே பணிகளைக் கவனிப்பதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கரோனா வைரஸ்  எண்ணிக்கை நாள்தோறும் 90 ஆயிரம் எனும் பாதிப்பிலிருந்து தற்போது 50 ஆயிரத்துக்கும் கீழ் …

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று Read More