அரசியலுக்கு வராதீங்க – தாங்க மாட்டீங்க – பேரனோட விளையாடுங்க.. இமயமலைக்கு போங்க..; ரஜினிக்கு சீமான் அறிவுரை

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்ற பனைத் திருவிழாவின் போது செய்தியாளார்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது ரஜினிகாந்த் பற்றி பேசினார் சீமான். “ரஜினி அவருடைய கட்சியில் வேறொரு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் …

அரசியலுக்கு வராதீங்க – தாங்க மாட்டீங்க – பேரனோட விளையாடுங்க.. இமயமலைக்கு போங்க..; ரஜினிக்கு சீமான் அறிவுரை Read More

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது

இந்திய வானியல் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் அறிவிப்பு: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த …

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது Read More

புனித மெக்கா மசூதிக்கு யாத்ரீகர்கள் செல்ல அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு

வளைகுடா நாடான சவுதி அரேபியா கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, புனித மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் …

புனித மெக்கா மசூதிக்கு யாத்ரீகர்கள் செல்ல அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு Read More

சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் …

சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 03.10.2020 அன்று காலை T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தும், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சாவுடன் குற்றவாளிகளை கைது செய்து …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். Read More

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்பும் உ.பி.யில் காட்டாட்சி தொடர்கிறது: சிவசேனா விமர்சனம்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்திய பின்பும், உத்தரப் பிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக காட்டாட்சிதான் தொடர்கிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஹாத்தரஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி, …

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்பும் உ.பி.யில் காட்டாட்சி தொடர்கிறது: சிவசேனா விமர்சனம் Read More

ஹத்ராஸுக்கு ராகுல், பிரியங்கா வருகை: உ.பி. மாநில காங். தலைவருக்கு வீட்டுக் காவல்: டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் போலீஸார் குவிப்பு

ஹத்ராஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பிற்பகலில் செல்ல இருக்கின்றனர். பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறியும், நியாயம் கிடைக்கவும் போராட உள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராகுல் …

ஹத்ராஸுக்கு ராகுல், பிரியங்கா வருகை: உ.பி. மாநில காங். தலைவருக்கு வீட்டுக் காவல்: டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் போலீஸார் குவிப்பு Read More

உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மணாலி – லே இடையே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரமதர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் கடந்த 2002-ம் ஆண்டு இந்த சுரங்கப்பாதை அமைக்க …

உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Read More

ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல், பிரியங்கா காந்தி இன்று மீண்டும் பயணம்

உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் …

ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல், பிரியங்கா காந்தி இன்று மீண்டும் பயணம் Read More

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலை பதிப்பித்திருக்கிறது. அம்பறாத்தூணி குறித்து நூலின் ஆசிரியர் கபிலன்வைரமுத்து கூறுயிருப்பாதாவது: அன்பு, …

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி Read More