GANDHI JAYANTHI_KADHI SPECIAL DISCOUNT SALES_NEWS AND PHOTOS
GANDHI JAYANTHI_KADHI SPECIAL DISCOUNT SALES_NEWS AND PHOTOS
GANDHI JAYANTHI_KADHI SPECIAL DISCOUNT SALES_NEWS AND PHOTOS Read Moreonline news portal
GANDHI JAYANTHI_KADHI SPECIAL DISCOUNT SALES_NEWS AND PHOTOS
GANDHI JAYANTHI_KADHI SPECIAL DISCOUNT SALES_NEWS AND PHOTOS Read More
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, சட்டத்தைக் காலில்போட்டு மிதித்துவிட்டு, 1992ம் ஆண்டு, டிசம்பர்-6ல் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் பட்டப்பகலில் இடித்துத் தள்ளப்பட்டது. கரசேவை என்ற பெயரில் அயோத்தியில் அரங்கேற்றப்பட்ட இந்தக் காலித்தனத்திற்கு நாடெங்கும் இருந்து வன்முறையாளர்கள் மதவெறியைத் தூண்டி அணிதிரட்டப்பட்டனர். …
நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம் Read More
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில காட்டுமிராண்டிகளால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வன்கொடுமைக்கும் கற்பழிப்புக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரிய இழிசெயலாகும். அவரது உடல் அவரது பெற்றோரிடம் காட்டப்படாமலும் தகவல் சொல்லப்படாமலும் அவர்களின் அனுமதி பெறப்படாமலும் சட்டத்திற்கு புறம்பாக மனித …
உ.பி.யில் 19 வயது இளம் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது இழிசெயலாகும் – திருநாவுக்கரசர் கண்டனம் Read More
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது தலித் பெண் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கும் அறுக்கப்பட்டு, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். உயிருக்கு போராடிய அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நிலையில் …
உ.பி.யில் தலித்யின இளம்பெண் வன்புணர்ச்சியால் மரணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More
அகில இந்தியக் கட்சித் தலைவர் ஒருவரைச் செயல்பட விடாமல் தடுத்தது மட்டுமல்ல, அவரைப் பிடித்துத் தள்ளுவது, மரியாதைக் குறைவானது, மனிதநேயமற்றது, மிக மிகக் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிகளுக்கும் எதிரானது. இதற்கு உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க …
ராகுல் காந்தி மீது பலப்பிரயோகம்; உ.பி.முதல்வர் ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல் Read More
உத்தரப்பிரதேசம் ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை உ.பி. போலீஸார் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தியை முரட்டுத்தனமாக பிடித்து போலீஸார் தள்ளியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த …
ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது: போலீஸார் முரட்டுத்தனமாக தள்ளியதால் ராகுல் கீழே விழுந்தார் Read More
உ.பி.யின் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று …
ஹத்ராஸுக்கு நடந்தே செல்லும் ராகுல், பிரியங்கா: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க போலீஸார் அனுமதி மறுப்பு; வாகனம் தடுத்து நிறுத்தம் Read More
உ.பி.யின் ஹத்ராஸ் நகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், பல்ராம்பூர் மாவட்டத்திலும் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டித்துள்ளனர். …
உ.பி.யில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மரணமடைந்ததிற்கு ராகுல் பிரியங்கா கண்டனம் Read More
குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்- ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2020 அக்டோபர் 4 அன்று ஒரு நாள் துக்கம். குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் 2020 …
குவைத் மன்னர் மறைவுக்கு இந்தியா துக்கம் அனுஷ்டிப்பு Read More
எமிரேட்ஸ் விமானம் ஒன்றின் மூலம் துபாயில் இருந்து புதன்கிழமை அன்று சென்னை வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்கத்துறையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலக்குடலில் …
ரூ.1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது Read More