பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்

சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி, சென்னை W.6 அயனாவரம் மற்றும் W.7 அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பிரிக்ங்லிங் ரோடு, புரசை வாக்கம் மற்றும் தி …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார் Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது

எமது தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவு களின் நீண்ட நாள் போராட்டங்களுக்கும் அவர்களின் வலிகள் நீங்கிட தோள் கொடுக்கும் வகை யிலும் தற்போது கனடாவில் ஒரு நீண்ட நடைப் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின் றது.  …

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது Read More

கலைஞரின் 2வது நினைவு நாள்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 2வது நினைவு தினத்தை முன் னிட்டு சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., பகுதிக் செயலாளர்  எஸ் மதன்மோகன் ஏற்பாட்டில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய …

கலைஞரின் 2வது நினைவு நாள் Read More

இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாரின் காணியை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தினார் தெளபீக் முகமத் ஷெரிப்

கிண்ணியா கண்டலடியூற்று பிரதேசத்தில் இரானுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 18 குடும்பங் களுக்குச் சொந்தமான தனியார் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட இரானுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசியதையடுத்து கட்டைபரிச்சான் …

இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாரின் காணியை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தினார் தெளபீக் முகமத் ஷெரிப் Read More

“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகிறது

இரண்டு வருட போராட்டத்திற்க்கு பின் திரு. திருமாவளவன் படம் பார்த்துவிட்டு வெளியிட சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட சுவாதியின் தந்தை  சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர்  பாலாஜி க்கும் படத்தை காண்பித்து சம்மதம் பெறப்பட்டது மேலும் …

“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகிறது Read More

சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் – இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மீனாட்சிசுந்தரம் பேச்சு.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 276 வாக்குச்சாவடிகளிலும்,வாக்குச்சாவடி முகவர் களை நியமிக்கும் பணி தொடர்பான கூட்டம் சிவகாசி எம்.பி அலுவலக கூட்டரங்கில், சட்ட மன்றத் தொகுதி தலைவர் வக்கீல் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி …

சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் – இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மீனாட்சிசுந்தரம் பேச்சு. Read More

50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

“நம்பிக்கையை கொண்டாடுவோம்” இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினை வுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம் பரம் தான். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பல சாதனை களை படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் …

50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் Read More

பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுதில்லி, செப்டம்பர் 04, 2020: பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன. இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி …

பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை Read More

ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அறியப்படுவது ‘ஆதி புருஷ்’. இந்தப் படம் அறிவிக்கப் பட்டதிலிருந்தே மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் படமாக இருந்து வருகிறது. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் இணைந்து ள்ளார் சைஃப் …

ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம் Read More

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார்: செப்.7 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

இனி தன் வாழ்நாள் முழுதும் ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என, தேசிய க் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் உத்தரவாத மனுத் தாக்கல் செய்துள்ளார். எம்.ஜி. ஆர். …

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார்: செப்.7 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை Read More