யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்ப நலத்துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர்.

யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, லக்ஷதீப், அந்தமான் & நிகோபார், தாதர்& நாகர் ஹவேலி, டாமன்  டியூ ஆகியவற்றில்   கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அதன் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து 29.08.2020 அன்று காணொளிக் காட்சி மூலம் மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் …

யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்ப நலத்துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர். Read More

விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஸ்ரீமான் ராமச்சந்திரா ராஜா பதவியேற்பு

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் இளந்தலைவர் ராகுல்காந்தி ஆசி யுடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் விருது நகர் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். …

விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஸ்ரீமான் ராமச்சந்திரா ராஜா பதவியேற்பு Read More

அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற ஒன்றிய பெருந்தலைவர்

விருதுநகர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதிராஜசேகர், தனது பிறந்த நாளையொட்டி, பால்வளத் துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலா ஜியை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றார். உடன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பி னர் வேலாயுதம், ஒன்றிய இளைஞரணி …

அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற ஒன்றிய பெருந்தலைவர் Read More

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகள் கடல்சார் தேசிய பூங்கா யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். இந்தக் கடற்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் குதிரை, சங்குகள் உள்ளிட்ட …

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை Read More

ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம், இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங் குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது . ஆகவே ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங் கி பத்து …

ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது Read More

‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி

சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர் டைன்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டி ருக்கும் இந்த அசாதாரண …

‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி Read More

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்

சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத் தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர் களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் …

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ் Read More

“இந்திய சினிமாவின் முதல் முயற்சி – திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா”

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களை அதிக பேர் ரசிக்க காரணம் விஷுவல் எபெக் ட்ஸ். சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய படங்கள் உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த தரத்தில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க விஷுவல் …

“இந்திய சினிமாவின் முதல் முயற்சி – திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா” Read More

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 28, 2020: இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் 2020 விருது, மத்தியப் பழங்குடியின விவகார அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிக ளுக்கு (Eklavya Model Residential Schools – EMRS) சிறப்பு முக்கிய த்துவம் அளிக்கிறது. …

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது Read More

நீட் தேர்வை எதிர்த்து தமிழக காங்கிரசார் போராட்டம்

மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்க மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் கடலூர் ( தெற்கு ) காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் …

நீட் தேர்வை எதிர்த்து தமிழக காங்கிரசார் போராட்டம் Read More