சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெண் காவல் ஆளிநர்களுக்கு FICCI ன் பெண்கள் அமைப்பினர் (FLO) வழங்கிய முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல் ஆளிநர் களுக்கு கொரோனா தொற்று பரவாமல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெண் காவல் ஆளிநர்களுக்கு FICCI ன் பெண்கள் அமைப்பினர் (FLO) வழங்கிய முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். Read More

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக – வைகோ

இராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன் குளம் என்ற ஊர் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லி யல்துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அழகன்குளம் பகுதி யில் 1986இல் …

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக – வைகோ Read More

சென்னை சர்வதேச கொரியர் முனையத்தில், ரூ.1.36 கோடி மதிப்பிலான வெளிநாட்டு, இந்தியக் கரன்சி நோட்டுகள் விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது

சென்னை, ஆகஸ்ட் 27, 2020: கொரியர் மூலம் கரன்சி நோட்டுகள் கடத்தப்படவுள்ளதாக வந்த ரகசியப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், சென்னை சர்வதேச விமானநிலையக் கொரியர் முனையத்தில், சிங்கப்பூருக்கு அனுப்பப்படவிருந்த மூன்று கொரியர் பார்சல்கள் பிரித்துப் பார்க் கப்பட்டன. ஒவ்வொரு பார்சலிலும், தலா …

சென்னை சர்வதேச கொரியர் முனையத்தில், ரூ.1.36 கோடி மதிப்பிலான வெளிநாட்டு, இந்தியக் கரன்சி நோட்டுகள் விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது Read More

துணைமுதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் 27.8.2020 அன்று கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான தங்கமணி …

துணைமுதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் Read More

JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

JITO- (Jain International Trade Organization) அமைப்பினர் ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றனர். இந்தாண்டு தமிழ்நாட்டைச்சேர்ந்த 350 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்க முன்வந்துள்ளனர். சென்னை பெருநகர காவல் …

JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், M-1 மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த தலை மைக் காவலர் R.தேசிங்கு, (த.கா.20542) என்பவர் 03.7.2020 அன்று இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேலும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி …

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார். Read More

திரைத்துறைக்கு எதிராக வந்த விஞ்ஞான வளர்ச்சியை பின்வாசல் வழியாக வரவேற்றோமென்பது நிதர்சனமாக இருக்கும்போது சூரியாவின் ஓடிடி விஞ்ஞான வளர்ச்சியை ஏன் எதிர்க்க வேண்டுமென்கிறார் பாரதிராஜா

ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும்  தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச்  சென்று பாராட்டுகளைப் பெற வியர்வை யை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க …

திரைத்துறைக்கு எதிராக வந்த விஞ்ஞான வளர்ச்சியை பின்வாசல் வழியாக வரவேற்றோமென்பது நிதர்சனமாக இருக்கும்போது சூரியாவின் ஓடிடி விஞ்ஞான வளர்ச்சியை ஏன் எதிர்க்க வேண்டுமென்கிறார் பாரதிராஜா Read More

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்

27 ஆகஸ்டு 2020 நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன் றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங் கினர். மதுரை …

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள் Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை ஆணை யாளர் எச்.ஜெயலஷ்மியின் அறிவுரையின் பேரில், சென்னை பெருநகரிலுள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார். Read More

அவைத் தலைவரை சந்தித்த முதல்வர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 26.8.2020 அன்று கை எலும்பு முறிவுற்று சிகிச்சை பெற்று வரும் கழக அவைத் தலைவர் இ.மசூதுதனனை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் …

அவைத் தலைவரை சந்தித்த முதல்வர் Read More