சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெண் காவல் ஆளிநர்களுக்கு FICCI ன் பெண்கள் அமைப்பினர் (FLO) வழங்கிய முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல் ஆளிநர் களுக்கு கொரோனா தொற்று பரவாமல் …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெண் காவல் ஆளிநர்களுக்கு FICCI ன் பெண்கள் அமைப்பினர் (FLO) வழங்கிய முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். Read More