பொதுமக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த ஆணையர் மகேஷ் அகர்வால்

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் காவல் ஆணையாளரை சந்தித்து தங்கள் குறை களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம் …

பொதுமக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த ஆணையர் மகேஷ் அகர்வால் Read More

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் 06.7.2020 அன்று காலை சென்னை, எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனைக்கு சென்று அங்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள் குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் காவல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி …

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார் Read More

தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் ‘பிதா’!

எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன் நடிகராக அறிமுகமாகிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல புதிய படவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. தன்னுடைய தயாரிப்பில், அருண் விஜய் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் எதிர்மறை வேடத்தில் அறிமுகமாகிறார் …

தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் ‘பிதா’! Read More

சென்னை நகர ஊரடங்கையொட்டி கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை ஆணையர அறிவுறுத்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் அமைந்தகரை , அண்ணா ஆர்ச் அருகில் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் …

சென்னை நகர ஊரடங்கையொட்டி கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை ஆணையர அறிவுறுத்தினார். Read More

காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களை தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் அவர்களது குற்றச் செயல்களை நிருபித்து, தண்டனை கிடைக்கச் செய்வது, பொதுவான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பராமரித்து வருவது போன்ற …

காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பின்தங்கிய சமூதத்தை சார்ந்தவர்கள் மருத்துவம் படிக்க இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடத்தும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு மூலம்  நிரப்பப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில், பிற பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதை  தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். அகில இந்திய ஒதுக்கீட்டின்படி, எஸ்சி. …

பின்தங்கிய சமூதத்தை சார்ந்தவர்கள் மருத்துவம் படிக்க இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம் Read More

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற குரல் எழுப்புவேன் – நவாஸ் கனி எம்.பி.

இராமநாதபுரம், ஜூலை, 6- இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவரது தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஏம்பல் கிராமத்தைச் சார்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றில் உயிரிழந்த அச் சிறுமியின் பெற்றோரை …

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற குரல் எழுப்புவேன் – நவாஸ் கனி எம்.பி. Read More

புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் உரை.

ஜூலை 4, 2020. உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் பெருந்தொற்று அழித்துக் கொண்டிருக்கும் நிலையில், புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன என குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார். மக்கள் மகிழ்ச்சியைக் காண, பேராசை, வெறுப்புணர்வு, …

புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் உரை. Read More

தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் உரை

ஜுலை 04, 2020. மரியாதைக்குரிய ஜனாதிபதி திரு ராம் நாத் கோவிந்த் ஜி, மற்றும் இதர சிறப்பு விருந்தினர்களே, முதலாவதாக ஆஷாத பூர்ணிமாவுக்கு எனது வாழ்த்துக் களைத் தெரிவிப்பதன் மூலம் எனது உரையைத் தொடங்குகிறேன். இது குரு பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. …

தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் உரை Read More

இமாச்சலப் பிரதேச முதலமைச்சருடன் மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஆலோசனை

ஜூலை 4, 2020. இமாச்சலப் பிரதேசத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், அம்மாநில முதலமைச்சர் திரு.ஜெய்ராம் தாகூருடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோ சனை நடத்தினார். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் …

இமாச்சலப் பிரதேச முதலமைச்சருடன் மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஆலோசனை Read More