கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,000 அதிகம் கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.24 விழுக்காடாக அதிகரிப்பு

கொவிட்-19 பெருந்தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,173 அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 13,940 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,85,636 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.24 விழுக்காட்டை எட்டியுள்ளது. …

கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,000 அதிகம் கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.24 விழுக்காடாக அதிகரிப்பு Read More

சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 25,00,000/- ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும். – முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் திரு. பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் …

சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 25,00,000/- ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும். – முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பு Read More

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திருச்சி, ஜூன் 26, 2020. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளையும், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகளையும் கொண்டு வருவ தற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டுறவு …

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

மி்ன் கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவை சண்டிகரில் தொடக்கம் நாட்டில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்க தொழில் நுட்பத்தை நாம் மேம்படுத்தவேண்டும்: திரு. தர்மேந்திர பிரதான்

புதுதில்லி, ஜூன் 26, 2020. மின்கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவையை சண்டிகரில் பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் நிர்வாகியுமான திரு வி.பி.சிங் பத்னோர், மத்திய பெட்ரோலியத்துறை, இயற்கை வாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் …

மி்ன் கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவை சண்டிகரில் தொடக்கம் நாட்டில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்க தொழில் நுட்பத்தை நாம் மேம்படுத்தவேண்டும்: திரு. தர்மேந்திர பிரதான் Read More