இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) சென்னை, விப்ரோ அறக்கட்டளை நிதிஉதவியுடன், தாக்கம் (i2I) சவாலுக்கான தொடக்க யோசனைகள் என்ற தலைப்பில் 09.08.2024 அன்று  நடத்திய நிகழ்ச்சியில், தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் மாணவர்களால்,”இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தி நதிகளில் பிளாஸ்டிக் மற்றும் …

இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  பொதுமக்களிடம் 249 கோரிக்கை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் Read More

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்

சென்னை மேயரின்  2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறையில் வழங்கப்படும் புதிய/மறுமதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் அறிவிப்பு ஆகிய ஆணைகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான விரைவுத் தகவல் குடியீட்டினையும் (QR Code), …

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த உதவி ஆய்வாளரை பாராட்டி வெகுமதி வழங்கினார். 

சென்னை, டி.பிசத்திரம் பகுதியைச்சேர்ந்த  ரோகித் (எ) ரோகித் ராஜ், வ/34,  த/பெ.செல்வம், என்பவர் தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளது. இவர்   K-6 டி.பி சத்திரம் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த உதவி ஆய்வாளரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.  Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்து இல்லாத நாள்” மெகா போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், விபத்துகளைக் குறைப்பதற்கும் கூட்டு முயற்சியில், அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது. மருத்துவமனை வளாகத்திலும் சாலைகளிலும் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்து இல்லாத நாள்” மெகா போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம் Read More

“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

12.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக போதை விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டம் வித்யாசாகர் மகளிர் கலை …

“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் FLASH MOB முயற்சி 

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) நகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் Flash Mob-யை ஏற்பாடு செய்வதன் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய நடவடிக்கையை எடுத்தது. திரு. R. சுதாகர், IPS, கூடுதல் காவல்துறை ஆணையர் …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் FLASH MOB முயற்சி  Read More

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி

மத்திய கல்வி அமைச்சகம் புதுச்சேரி ஆரோவில்லில் ஏற்பாடு செய்திருந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். ஆரோவில் அமைதியான …

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி Read More

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் முன்னிலையில்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் …

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல்.

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம் மௌலானா நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புநடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள்  இன்று  பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு சுகாதார நடவடிக்கைகளை  தீவிரமாக  மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.    மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது. தாம்பரம் மாநகராட்சியில் …

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல். Read More