முப்பெறும் விழா கொண்டாடிய மனுஜோதி ஆசிரமம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பினரின் சார்பாக களம் திறப்பு விழா ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது.  தஞ்சை பல்கலைக் கழக தமிழ் பண்பாடு இணைப்பு விழா, ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

நிழல் படத்தில் மனுஜோதி ஆசிரம தலைவர் பால் உப்பாஸ் என். லாறி மற்றும் திரு. நிர்மல்குமார், லெமூரியாவர்மக்களரி அடிமுறை உலகக்கூட்டமைப்பின் தலைவர் திரு. செல்வன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் உள்ளனர்.