விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்வற்றும், அகங்காரத்துடனும் மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறதென்கிறார் சோனியா

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் உணர்வற்றும், அகங்காரத்துடனும் நடந்துகொள்ளும் மத்திய அரசைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று …

விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்வற்றும், அகங்காரத்துடனும் மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறதென்கிறார் சோனியா Read More

தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது – கே.எஸ்.அழகிரி

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில், 'இன்னும் 3 நாட்களில் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதலை இந்திய ராணுவம் நிகழ்த்த இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியை ரிபப்ளிக் …

தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது – கே.எஸ்.அழகிரி Read More

நடிகர் திலகம் சிவாஜியின் தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி களங்கப்படுத்த வேண்டாமென்கிறார் சந்திரசேகரன்

சமீப காலங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் அல்லது பத்திரிகை கட்டுரைகளில், நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி., அது கமலஹாசனாக இருந்தாலும்,, ரஜினிகாந்தாக இருந்தாலும். அவர்களை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரோடு ஒப்பிட்டு எழுதுவது அல்லது விவாதிப்பது வாடிக்கையாகிவிட்டது.. குறிப்பாக., தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு …

நடிகர் திலகம் சிவாஜியின் தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி களங்கப்படுத்த வேண்டாமென்கிறார் சந்திரசேகரன் Read More

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது. மத்திய அரசு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது Read More

மோடி அரசு வேண்டுமென்றே கொண்டுவந்த லாக்டவுன், பண மதிப்பிழப்பால் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்கிறார் ராகுல் காந்தி

மோடி தலைமையிலான அரசு உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே கொண்டுவந்த ஊரடங்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 4-வது ஆண்டு நிறைவு …

மோடி அரசு வேண்டுமென்றே கொண்டுவந்த லாக்டவுன், பண மதிப்பிழப்பால் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்கிறார் ராகுல் காந்தி Read More

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வருகிற மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கந்தசஷ்டி கவசம், மனுஸ்மிரிதி குறித்துச் சொல்லப்படாத கருத்துக்களைச் சொல்லியதாக திரித்து, ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய …

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

மக்களுக்குத் தீபாவளிப் பரிசு விலைவாசி உயர்வு; முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்கள்: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கொடுத்துவி்ட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து …

மக்களுக்குத் தீபாவளிப் பரிசு விலைவாசி உயர்வு; முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்கள்: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல் Read More

புதிய பிஹாரை உருவாக்க மாற்றத்தைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டாதாக சோனியா காந்தி கூறியுள்ளார்

புதிய பிஹாரைக் கட்டமைக்க சரியான நேரம் வந்துவிட்டது. மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். பாஜக – நிதிஷ் கூட்டணி அதிகார போதையினாலும், அகங்காரத்தாலும் பாதை மாறிவிட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹாரில் உள்ள 243 …

புதிய பிஹாரை உருவாக்க மாற்றத்தைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டாதாக சோனியா காந்தி கூறியுள்ளார் Read More

பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி

பெண் குழந்தைகளைக் காப்போம் பிரச்சாரத்தில் உ.பி. அரசு ஈடுபடுகிறதா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் பிரச்சாரம் செய்கிறதா என்று உத்தரப்பிரதேச அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது …

பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி Read More

பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இந்தியா; மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளைத்தான் நிரப்புகிறது: ராகுல் காந்தி தாக்கு

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டைத்தான் நிரப்பி வருகிறது” என்று விமர்சித்துள்ளார். குளோபல் ஹங்கர் இன்டக்ஸ் என்ற உலக …

பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இந்தியா; மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளைத்தான் நிரப்புகிறது: ராகுல் காந்தி தாக்கு Read More