சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் என்பவருக்கு ஜுலை மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, மாதந்தோறும்சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரிஅல்லது ஆளிநரை கண்டறிந்து …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் என்பவருக்கு ஜுலை மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார். Read More