கொரோனா தடுப்பு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க வீடியோ பதிவுகள்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள், ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி …

கொரோனா தடுப்பு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க வீடியோ பதிவுகள் Read More

கொரோனா தொற்று ஆளிநர்களுக்கு ஆணையர் அறிவுரை

25.3.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களான சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படை பெண் காவலர்கள், காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையர் …

கொரோனா தொற்று ஆளிநர்களுக்கு ஆணையர் அறிவுரை Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.சைதாப்பேட்டை பகுதியில் கொள்ளை மற்றும் கிண்டி பகுதியில் இரட்டை கொலையில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் கைது. 21 சவரன் தங்க நகைகள், கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் பறிமுதல்: கடந்த 13.03.2021 அன்று இரவு சுமார் 10.20 மணிக்கு …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், அறிவுரையின்பேரில் சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் கொரோனா …

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், முக்கிய இடங்களிலும் காவல் குழுவினர் மூலம் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 17.3.2021 அன்று மாலை, அண்ணாசாலை, ஸ்பென்சர் …

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் Read More

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் …

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு Read More

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது

நடிகை ஜெய்சித்ராவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் மீது நெடுமாறன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் தன்னிடம் அரியவகை இரிடியம் இருப்பதாகவும் வெளிச்சந்தையில் அதன் மதிப்பு பலகோடியாகும் என்றும் தனக்கு ரூ.26.20 கோடி மட்டும் தந்தால் போதும் என்றும் ஆசை …

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது Read More

டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம்

தமிழகத்தின் சிறப்பு டிஜிபி (உயர்மட்ட போலீஸ் அதிகாரி) ராஜேஷ்தாஸ் பெண் சூப்பிரெண்ட் ஆப் போலீசை தனது காரில் வைத்து பாலியில் வல்லுறவு தொல்லை கொடுத்ததால், அப்பெண் போலீஸ் அதிகாரி புகார் அளித்தார். புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டி ருந்தார். …

டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம் Read More

சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சகதிக்கு சென்று காப்பாற்றிய ஆய்வாளர் புகழேந்தியை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல் அடையாறு மாவட்டம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக புகழேந்தி பணிபுரிந்து வருகிறார். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தேடி ரோந்து சென்று கொண்டு இருந்த போது 13.03.2021 …

சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சகதிக்கு சென்று காப்பாற்றிய ஆய்வாளர் புகழேந்தியை ஆணையர் பாராட்டினார் Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1. அண்ணாநகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வெளிமாநில குற்றவாளிகள் இருவர் கைது- 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,50,000/- பறிமுதல்: சென்னை, அண்ணாநகர், 15 வது தெரு, ஆர்-பிளக், எண்.40/1 என்ற முகவரியில் நடராஜன், வ/52, த/பெ.அருணாசலம் என்பவர் …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More