Navigator Zone Pvt Ltd வழங்கிய LED டிவி, Automatic Sanitizer Machine மற்றும் Table Automatic Sanitizers ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக Navigator Zone Pvt Ltd நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை பெருநகர காவல்துறையினரை …

Navigator Zone Pvt Ltd வழங்கிய LED டிவி, Automatic Sanitizer Machine மற்றும் Table Automatic Sanitizers ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். Read More

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய் தார் மேலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முக கவசங்களை …

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் Read More

தமிழக காவல்துறை உதவி தலைவர் பொறுப்பேற்பு

முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., உதவி தலைவர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சென்னை பெருநகர காவல்துறை, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையளராக பணிபுரிந்து வந்த முனை வர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., 07.9.2020 அன்று தமிழக காவல்துறை அலுவலக, உதவி தலை வர் சட்டம் …

தமிழக காவல்துறை உதவி தலைவர் பொறுப்பேற்பு Read More

கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (07.9.2020) பணிக்கு திரும்பிய போக்கு வரத்து கூடுதல் ஆணையாளர் அவர்களை சென்னை …

கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார் Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்

சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி, சென்னை W.6 அயனாவரம் மற்றும் W.7 அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பிரிக்ங்லிங் ரோடு, புரசை வாக்கம் மற்றும் தி …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார் Read More

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார்: செப்.7 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

இனி தன் வாழ்நாள் முழுதும் ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என, தேசிய க் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் உத்தரவாத மனுத் தாக்கல் செய்துள்ளார். எம்.ஜி. ஆர். …

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார்: செப்.7 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை Read More

போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஐஸ் அவுஸ் பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது. போதை பொருட்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் போதை பொருட்கள் வைத்திருப் பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது சென்னை பெருநகர காவல் …

போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றதடுப்புப் பிரிவுக்காக பொதுமக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனை கள் மற்றும் தகவல்கள் வழங்கிடவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் முகநூல் (Face book) மற்றும் டிவிட்டர் (Twitter) ஆகிய …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெண் காவல் ஆளிநர்களுக்கு FICCI ன் பெண்கள் அமைப்பினர் (FLO) வழங்கிய முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல் ஆளிநர் களுக்கு கொரோனா தொற்று பரவாமல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெண் காவல் ஆளிநர்களுக்கு FICCI ன் பெண்கள் அமைப்பினர் (FLO) வழங்கிய முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். Read More

JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

JITO- (Jain International Trade Organization) அமைப்பினர் ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றனர். இந்தாண்டு தமிழ்நாட்டைச்சேர்ந்த 350 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்க முன்வந்துள்ளனர். சென்னை பெருநகர காவல் …

JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். Read More