சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல், M-1 மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த தலை மைக் காவலர் R.தேசிங்கு, (த.கா.20542) என்பவர் 03.7.2020 அன்று இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேலும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி …
சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார். Read More