சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், M-1 மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த தலை மைக் காவலர் R.தேசிங்கு, (த.கா.20542) என்பவர் 03.7.2020 அன்று இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேலும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி …

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார். Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை ஆணை யாளர் எச்.ஜெயலஷ்மியின் அறிவுரையின் பேரில், சென்னை பெருநகரிலுள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார். Read More

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆய்வாளர் படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மலரஞ்சலி

ஜோனதன் பிரான்சிஸ் (வயது-53), காவல் ஆய்வாளர் சென்னை, அடையாறு, மருதம் வளாக த்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் பணிபுரிந்து வந்தார். ஆய்வாளர் ஜோனதன் பிரான்சிஸ் கடந்த 18.8.2020 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 24.8.2020 …

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆய்வாளர் படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மலரஞ்சலி Read More

WICCI அமைப்பினர் மற்றும் ஐதராபாத் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி இணைந்து வழங்கிய 1,000 முகக்கவசங்களை காவல் ஆணையாளர் ஆளிநர்களுக்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச் சியாக பெண்கள் இந்திய வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (WICCI) மற்றும் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி, ஐதராபாத் …

WICCI அமைப்பினர் மற்றும் ஐதராபாத் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி இணைந்து வழங்கிய 1,000 முகக்கவசங்களை காவல் ஆணையாளர் ஆளிநர்களுக்கு வழங்கினார். Read More

முன்ஜாமீன் கோரி நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்

தேசியக் கொடியை அவமதித்ததாக சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர  உள்ளது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் …

முன்ஜாமீன் கோரி நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் Read More

ரவுடியால் வெட்டப்பட்ட காவலரை நேரில் சந்தித்து ஆணையர் ஆறுதல் கூறினார்.

அயனாவரம் பகுதியில் சரித்திர பதிவேடு ரவுடி அரிவாளால் தாக்கியதில் காயமடைந்து கீழ் பாக்கம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் முபாரக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை பெருநகர காவல் …

ரவுடியால் வெட்டப்பட்ட காவலரை நேரில் சந்தித்து ஆணையர் ஆறுதல் கூறினார். Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, பெரும்பாக்கம், முதல் மெயின் ரோடு, ராதா நகர், எண்.104, என்ற முகவரியில் இந்து, வ/35, க/பெ.மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11.08.2020 அன்று தனது வீட் டை பூட்டி விட்டு வெளியே போய்விட்டு திரும்பி வந்து பார்த்த …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

கொரோனாவிலிருந்து குணமடைந்த போலீஸ்காரர்கள் மற்ற கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரத்ததானம் செய்தார்கள்

கொரோனாவுக்கு எதிரான போரில் பிற அரசு துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ங்கள் உறுதுணையுடன் தமிழக காவல்துறை களத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில், சென்னை பெருநகர காவல்துறையினர் கட்டுப்பாட்டு பகுதி மேலாண் மை, தனிமைப்படுத்துதல் மேலாண்மை, தொடர்புத் …

கொரோனாவிலிருந்து குணமடைந்த போலீஸ்காரர்கள் மற்ற கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரத்ததானம் செய்தார்கள் Read More

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப 12.08.2020 அன்று மாலை புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதான வளாகத்தில், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் …

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார். Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. வேளச்சேரி பகுதியில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்திய 4 நபர்களை கைது செய்து 7 பெண்களை போலீசார் மீட்டனர். அடையார் காவல் துணை ஆணையாளரின் தனிப் படை யில் பணிபுரியும் ஆய்வாளர் E.இராமசுந்தரம், வேளச்சேரி காவல் நிலைய தலைமைக் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More