’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன்பு வெளியான புதுமையான மற்றும் தரமான படங்கள் எல்லைகள், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அனுஷ்கா ஷெட்டியின் ‘அருந்ததி’, கல்யாணி பிரியதர்ஷனின் ’லோகா: சாப்டர்1’ போன்ற படங்கள் இந்திய சினிமாவில்  முத்திரை பதித்தவை. அந்த வரிசையில்  …

’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் படம் ’ரெளடி அண்ட் கோ’

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ’ரெளடி அண்ட் கோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. வழக்கமான முயற்சியாக அல்லாமல், இந்தப் படத்தின் காணொளி புதிய முறையில் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ‘ரெளடிகளை தேர்ந்தெடு, அவர்களை படத்தின் முதல் பார்வையில் வெளியிடு’ என்பதுதான் …

சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் படம் ’ரெளடி அண்ட் கோ’ Read More

‘ரணபலி’ படத்தின் துணுக்கு காட்சி வெளியீடு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ’ரணபலி’படம் செப்டம்பர் 11ல் வெளியாகிறது. சபிக்கப்பட்ட நிலத்தையும் அதன் கதாநாயகனையும் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை …

‘ரணபலி’ படத்தின் துணுக்கு காட்சி வெளியீடு! Read More

“திரௌபதி 2” திரைப்படம் விமர்சனம்

ரிச்சர்ட், ரக்ஷனா, ஒய்.ஜி மகேந்திரன், நட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “திரௌபதி 2.”.  கோயில் நிலத்தை மீட்க ரிச்சர்ட் முயற்சி எடுக்க,  அதற்கு உதவும் நாயகி கோயிலுக்கு வரும்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்பான நினைவுகள் அவளுக்கு வருகின்றன. அதுவே …

“திரௌபதி 2” திரைப்படம் விமர்சனம் Read More

‘மரகத நாணயம் 2’ படத்தின் காணொளி துணுக்கு வெளியீடு

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’ பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், …

‘மரகத நாணயம் 2’ படத்தின் காணொளி துணுக்கு வெளியீடு Read More

ஜப்பானில் வெளியாகிய ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியானது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். …

ஜப்பானில் வெளியாகிய ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்! Read More

‘திரெளபதி2’ படம் இந்திய இஸ்லாமியர்களை காயப்படுத்தவில்லை – இயக்குநர் மோகன் ஜி.

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் கொண்டுவரவுள்ளது. இத்திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ், …

‘திரெளபதி2’ படம் இந்திய இஸ்லாமியர்களை காயப்படுத்தவில்லை – இயக்குநர் மோகன் ஜி. Read More

‘பராசக்தி’ எல்லோருக்கும் சிறப்பு படமாக இருக்கும்” – அதர்வா முரளி

நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். இப்படம் குறித்து அவர் பேசியதாவது: ‘பராசக்தி’ கதையையும் அதில் …

‘பராசக்தி’ எல்லோருக்கும் சிறப்பு படமாக இருக்கும்” – அதர்வா முரளி Read More

உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’- நடிகர் கிஷோர்

’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் …

உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’- நடிகர் கிஷோர் Read More

‘டிமாண்டி காலனி 3’ படத்தின் பதாகை வெளியாகியுள்ளது

திகில் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. வெறுமனே ரசிகர்களை பயமுறுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், கதைக்கேற்ற சரியான தொழில்நுட்பத்தை துல்லியமாக திரையில் கொண்டுவந்து பார்வையாளர்களை தக்க வைப்பதிலும் படத்தின் வெற்றி அடங்கியுள்ளது. ‘தி கான்ஜுரிங்’ மற்றும் ‘தி ஈவில் டெட்’ …

‘டிமாண்டி காலனி 3’ படத்தின் பதாகை வெளியாகியுள்ளது Read More