ஒன்றிய அரசிடம் தமிழக அரசு அடிமையாக இருக்காதென்றார் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் அடிமையாக இருக்காது என்று சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் திமுக மாநில மாணவரணி, மாவட்ட,மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் …

ஒன்றிய அரசிடம் தமிழக அரசு அடிமையாக இருக்காதென்றார் உதயநிதி ஸ்டாலின் Read More

மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை – கோபாலபுரத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது இல்லத்தில், மொழிப்போர் தியாகியும் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டத்தின் முன்னாள் அவைத்தலைவருமான சிந்தாமணி ஜெயராமனை சந்தித்து அவரது 92-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத் தமது …

மொழிப்போர் தியாகியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் Read More

எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக …

எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

ரூ.39 கோடி செலவில் கலைஞர் கருணாதிக்கு நினைவிடம் கட்டப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அமைய உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு.

ரூ.39 கோடி செலவில் கலைஞர் கருணாதிக்கு நினைவிடம் கட்டப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு Read More

பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்க ஸ்டாலின் வலியுறுத்தினார்

கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி …

பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்க ஸ்டாலின் வலியுறுத்தினார் Read More

பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை – ஆர்.எஸ்.பாரதி

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் – கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் …

பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை – ஆர்.எஸ்.பாரதி Read More

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்து வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. …

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

திமுக ஆட்சிக்கு வந்தால் உயிர் தியாகம் செய்வதாக வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்து உயிர்விட்ட அதிகாரி

கரூரில் உள்ள கோயில் ஒன்றில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக அதிகாரி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். திமுக ஆட்சி வரவேண்டும், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாகவும், வேண்டுதல் நிறைவேறியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் …

திமுக ஆட்சிக்கு வந்தால் உயிர் தியாகம் செய்வதாக வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்து உயிர்விட்ட அதிகாரி Read More

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவர் – சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளரும் – எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சி.செல்லதுரை, எம்.ஏ., பி.எல்.., அவர்கள் தலைமையில், பி.எஸ்.ராமசாமி,       Ex.சேலம் புறநகர் மாவட்ட பொருளாளர் – எம்.கண்ணன்,BA.      சேலம் புறநகர் மாவட்ட …

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள். Read More

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல்

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும்  பல்வேறு திட்டங்கள் …

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல் Read More