ஸ்டாலின் நடவடிக்கையால் அதிமுக அதிர்ந்து போயுள்ளது.

ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி சென்றபோதுகூட, இந்த விவகாரத்தை பற்றிதான் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. அதற்கு டெல்லி மேலிடமும் ஓகே சொல்லி உள்ளது. இதற்கு பிறகுதான், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமியிடம், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான …

ஸ்டாலின் நடவடிக்கையால் அதிமுக அதிர்ந்து போயுள்ளது. Read More

“நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்” தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  ஓய்வறியாச் சூரியனாம் நம் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் எடுத்துக் கொண்ட சூளுரையின்படி, தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.கழக ஆட்சி அமைந்து, ஒரு மாதகாலம் கடந்திருக்கிறது. உங்களைப் …

“நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்” தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் Read More

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று “எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?” என்று நலம் விசாரித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி …

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி! Read More

நிமிர்ந்து வருகிறேன்” என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதியைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  உரை

கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் பேசியுள்ள விவரம் வருமாறு: திருவாரூரில் கருவாகி – தமிழகத்தையே தனதூராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர் – முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே! இன்று நீங்கள் …

நிமிர்ந்து வருகிறேன்” என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதியைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  உரை Read More

தமிழகத்திற்கு தேவையானவற்றை இந்திய அரசு தந்துகொண்டிற்கிறது என்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

‘கொரோனா தொற்றை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசிகள், ஆக்சிஜன் என, தமிழக அரசு கேட்கும் அனைத்தையும் மத்திய அரசு தருகிறது; எந்த குறையும் கிடையாது’ என, தி.மு.க., தெரிவித்து உள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று டில்லி வந்தபோது, …

தமிழகத்திற்கு தேவையானவற்றை இந்திய அரசு தந்துகொண்டிற்கிறது என்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு Read More

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீரென தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, என்றும் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  தி.மு.கழக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றிய உடன்பிறப்புகளாம் உங்களை நேரில் காணும் மகிழ்ச்சியான வாய்ப்பு இன்னும் அமையவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. …

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீரென தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் Read More

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்

23.05.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:   வார்டு 67 –  ஜி.கே.எம். காலனி …

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார் Read More

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கொரோனா இல்லையென்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றார்

கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது. 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் …

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கொரோனா இல்லையென்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றார் Read More

7 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு கடிதமெழுதினார் முதல்வர் ஸ்டாலின்

7 பேர் விடுதலைக்காக இந்திய குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமெழுதியுள்ளார்.அதில், 2018 இல்  அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு …

7 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு கடிதமெழுதினார் முதல்வர் ஸ்டாலின் Read More

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின்

இன்று (20.05.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு: வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் …

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More