அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிடுக – முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை …

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிடுக – முதல்வர் ஸ்டாலின் Read More

15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. – அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (24.10.2021) காலை,  சென்னை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.சுப்புரு, வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஷ், வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் …

15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. – அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். …

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின் Read More

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்

காலை பொழிச்சலுர் ஊராட்சி உள்ளாட்சித் தேர்தலில் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் மக்கள் தொண்டன் இ.கருணாநிதி MLAஅவர்கள் 3வது வார்டு வெற்றி வேட்பாளர் திருமதி.அற்புதம் பழனி அவர்களை ஆதரித்து வீ்டுவீடாக சென்று வாக்கு சேகரித்தார் உடன் ஊராட்சி தலைவர் வேட்பாளர் திருமதி …

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் Read More

ஒன்றிய அரசை கண்டித்து குரோம்பேட்டையில் ஆர்பாட்டம்

23வட்ட திமுக சார்பாக மத்திய அரசின் பெட்ரோல் விலை ,டீசல் விலை, சமையல் எரிவாயு நாளுக்கு நாள் விலை உயர்வை, கண்டித்து இன்று காலை *23வட்ட திமுக சார்பாக மத்திய அரசின் பெட்ரோல் விலை,டீசல் விலை, சமையல் எரிவாயு நாளுக்கு நாள் …

ஒன்றிய அரசை கண்டித்து குரோம்பேட்டையில் ஆர்பாட்டம் Read More

திமுக குடும்பத் திருமண விழா

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவைத் தலைவர் திரு வெங்கடேசன் அவர்களின் இல்ல திருமண விழா திருவண்ணாமலை தானிப்பாடியில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி.எஸ்.முருகன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்… உடன் ஆர்.கே.நகர் சட்டமன்ற …

திமுக குடும்பத் திருமண விழா Read More

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்

நேற்று (15-09-2021) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதுபோது, முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ புத்தகத்தையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் …

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் Read More

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நீட் என்னும் அநீதியை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2017-ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று …

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நீட் என்னும் அநீதியை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின் Read More

சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள் நிறைந்துள்ளன – மு.க.ஸ்டாலின

திமுகவின் ‘முப்பெரும் விழா குறித்து ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15,  தி.மு.கழகம் தொடங்கப்பட்ட …

சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள் நிறைந்துள்ளன – மு.க.ஸ்டாலின Read More

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றம் – ஸ்டாலின்

“நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர்  தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி – அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு முறை தேர்வு எழுதியும் …

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றம் – ஸ்டாலின் Read More