உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி”…இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் …

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி”…இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் Read More

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வெள்ளிகிழமையுடன் (இன்றுடன்) நிறைவடைகின்றது. திமுக கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி …

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம் Read More

‘ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?’-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக வழக்கறிஞர் வில்சன் பேசுகையில், ”தமிழக சட்டமன்றத்தில் நீர் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி …

‘ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?’-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி Read More

தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் 25.1.2022 அன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில்,தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை Read More

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு அனைவருக்கும் வீட்டுவசதி என்ற குறிக்கோளை எய்தும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான …

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Read More

குரோம்பேட்டை 23 வது வார்டு தூய்மை பணி

பல்லவபுரம் நகரம் 23வது வஆர்டில் 200அடி சாலை இறங்கும் இடம் ஜோதி காலணி தெருவில் குப்பையை கொட்டி குப்பை மேடாக இருந்தது இதை JCB எந்திரம் கொண்டு குப்பையை அகற்றி பிளிச்சிங் பவுடர் போட்டு , பூ செடி வைத்து அந்த …

குரோம்பேட்டை 23 வது வார்டு தூய்மை பணி Read More

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

நம்முடைய பழனியப்பன் அவர்கள் இங்கு உரையாற்றுகிறபோது தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லிஇருக்கிறார். கொஞ்சம் லேட்டாக வந்தார் அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய வசனம் ஒன்றுஉங்களுக்குத் தெரியும். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்”. சட்டமன்றத்தில் கடந்த அதிமுக-வின்அமைச்சரவையில், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக …

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: Read More

திமுக மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 22.11.2021 அன்று கோயம்புத்தூரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை விரும்பி மற்றும் இரா. மோகன் ஆகியோரது இல்லங்களுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

திமுக மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் Read More

குரோம்பேட்டையில் தேங்கிய மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி பாராட்டை பெற்ற பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ இ.கருணாநிதி

பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டையில் மழை வெள்ள நீர் தேங்கிக் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்கள். உடனடியாக, பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் நாகாத்தம்மன் கோயில் தெருவில்  நகராட்சியில் இருந்து மின் மோட்டார் …

குரோம்பேட்டையில் தேங்கிய மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி பாராட்டை பெற்ற பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ இ.கருணாநிதி Read More

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

முதலமைச்சர், திமுக கழகத் தலைவர்  முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,  17.11.2021அன்று மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட தலைவரும் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.டி.ரவீந்திரன் – வடசென்னை தெற்கு (மேற்கு) …

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More