மனிதநேயம்தான் திராவிட மாடல்! தி.மு.க.வுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு நல்லுறவு! நம்பிக்கை உறவு – முதல்வர் ஸ்டாலின்

இன்று (28-04-2022) கொளத்தூரில் நடைபெற்ற ‘புனித ரமலான் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா’வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-  இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல – உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் …

மனிதநேயம்தான் திராவிட மாடல்! தி.மு.க.வுக்கும் சிறுபான்மைச் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு நல்லுறவு! நம்பிக்கை உறவு – முதல்வர் ஸ்டாலின் Read More

திராவிட மாடல் அரசின் சமூகநீதி வெற்றிப் பயணம் – ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற குறள்நெறியை உயிர்க் கொள்கையாகக் கொண்டது திராவிட இயக்கம். அதன் கொள்கைப் பயணம் எப்போதும் பயணிப்பது சமூகநீதிப் பாதையில்தான். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் …

திராவிட மாடல் அரசின் சமூகநீதி வெற்றிப் பயணம் – ஸ்டாலின் கடிதம் Read More

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் தெருவில் மெட்ரோ தண்ணீர் குழாயினை சேதமடைந்து தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் புகாரின்பேரில் மாமன்ற உறுப்பினர் கீதா ஆர். கே நாகராஜன் MC ஊழியர்களை கொண்டு அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி Read More

தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் கோவில் தெருவில் தார்சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC ஆய்வு செய்தபோது உடன் வட்டக் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது Read More

பூச்சி முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி பெற்ற பூச்சி எஸ்.முருகன்,  முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பூச்சி முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து Read More

ஆளுங்கட்சியாக இருந்தபோது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்ய வேண்டாம்” – அமைச்சர் பன்னீர்செல்வம்

நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையையும், உழவர் பெருமக்கள் அனைவரும் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையையும்” பார்த்து, உழவர்களை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டுச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்களுக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது. அதனால்தானோ என்னவோ “தி.மு.க. …

ஆளுங்கட்சியாக இருந்தபோது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்ய வேண்டாம்” – அமைச்சர் பன்னீர்செல்வம் Read More

அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள்; தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (14/03/2022) அன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழக நிர்வாகி புழல் எம். நாராயணன் மகன் எம்.என். அஜய் தென்னவன் – ஆர். பாரதி ஆகியோரின் திருமண விழாவுக்குத் தலைமை தாங்கி திருமணத்தை …

அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள்; தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

தமிழ்நாடு வீட்டு வசதி துறையின் ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், துறையின் செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா …

தமிழ்நாடு வீட்டு வசதி துறையின் ஆய்வுக் கூட்டம் Read More

உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களை இன்று வாழ்த்தும் நான், அடுத்த சில மாதங்களில் பாராட்டும்படிச் செயல்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்

06-03-2022 அன்று தூத்துக்குடியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத்திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு: உள்ளாட்சிப் பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற்று, அதன் இறுதிக்கட்டமாக கடந்த 4-ஆம் தேதி அதனுடைய முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டு, முற்று பெறும் நிலையில் ஒரு மிகப்பெரிய …

உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களை இன்று வாழ்த்தும் நான், அடுத்த சில மாதங்களில் பாராட்டும்படிச் செயல்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் Read More

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்

23-02-2022 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறுமணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்தம் உறவினர்கள் மற்றும் அவர்களது வெற்றிக்காகஉழைத்த கழக உடன்பிறப்புகள் ஆகியோரையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு …

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார் Read More