மீண்டும் திரைக்கு வருகிறது “உயிருள்ளவரை உஷா”
டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா”! டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற …
மீண்டும் திரைக்கு வருகிறது “உயிருள்ளவரை உஷா” Read More