“நினைவெல்லாம் நீயடா” படத்தின் பதாகை வெளியீடு

இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா“. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தை ஆதிராஜன்  கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷாயாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். …

“நினைவெல்லாம் நீயடா” படத்தின் பதாகை வெளியீடு Read More

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த்

சர்தார், காரி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார் தயாரிக்கும்  படத்தை இயக்குகிறார் இயக்குநர் மனு ஆனந்த் .பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெற்ற  எஃப் ஐ ஆர் படத்தைத் தந்தவர் இயக்குநர் மனு ஆனந்த். கடந்த வாரம் இந்நிறுவனம் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸை …

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த் Read More

துணிவு படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள் – நடிகர் ஷாம்

வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து பயணித்துள்ள நடிகர் ஷாமின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. துணிவு படத்திலும் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால் இயக்குநர் வினோத்கேட்ட தேதிகளும் வாரிசு படத்திற்கான எனது …

துணிவு படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள் – நடிகர் ஷாம் Read More

ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான்! திடீர் தமிழ்ப்பற்றுக்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியலே – சீமான்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில்,கட்சித் தலைமை அலுவலகத்தில் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மண் பானைகளில் பொங்கல் வைத்து, கரும்பு மற்றும் பழங்கள் வைத்து …

ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான்! திடீர் தமிழ்ப்பற்றுக்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியலே – சீமான் Read More

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடுஅரசின் இறையாண்மையின்மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் – சீமான்

திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் …

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடுஅரசின் இறையாண்மையின்மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் – சீமான் Read More

பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை- வசுந்தரா

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் …

பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை- வசுந்தரா Read More

ஆண்ட்ரூ லூயிசுடன் புதிய படத்தில் இணையும் லஷ்மண் குமார்

தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் வலுவான கதை அம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். நடிகர் கார்த்தி நடித்து வெளியான “சர்தார்” திரைப்படம் வசூலில் சாதனை படத்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த “காரி” திரைப்படம்  ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, வெற்றி …

ஆண்ட்ரூ லூயிசுடன் புதிய படத்தில் இணையும் லஷ்மண் குமார் Read More

“ரூட் நம்பர் 17’ படத்துக்காக பூமிக்கடியில் போடப்பட்ட குகை செட்

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். இவர் ஏர் இந்தியா …

“ரூட் நம்பர் 17’ படத்துக்காக பூமிக்கடியில் போடப்பட்ட குகை செட் Read More

பரந்தூர் வானூர்தி நிலைய திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்- சீமான்

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது அரச …

பரந்தூர் வானூர்தி நிலைய திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்- சீமான் Read More

அங்காரகன் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ்?

ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில்உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். …

அங்காரகன் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ்? Read More